ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: தமிழ் அன்றும் இன்றும்
₹27.00
- Book Title : ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: தமிழ் அன்றும் இன்றும் (Makkal Sinthanai Peravai: Thamizh Andrum Indrum)
- Category : Speech
- Edition : 1
- ISBN : 9788123446691
- Author : Neethiarasar R.Mahadevan
- Weight : 100gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2024
- Pages : 32
- Code no : A5074
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: தமிழ் அன்றும் இன்றும்
03.08.2019 அன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் ‘தமிழ் – அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் நூலாக்கம் இது.
நீதியரசரின் ஆற்றொழுக்கமான நீண்ட உரை. நிறைவான உரை. உலகத்தின் மொழிகள் அனைத்திலுமே ஆகச்சிறந்த மொழியைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் என்பதால், தமிழ்ப் பண்பாட்டிற்கு உரியவர்கள் என்பதால், நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம் என்பதை ஆதாரப்பூர்வத் தகவல்களாலும் இலக்கியச் சான்றுகளாலும் எடுத்துரைத்த இனிமையுரையே இந்நூல்.