ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: ஜெயகாந்தனின் கதாபாத்திரங்களில் அறம்
₹32.00
- Book Title : ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: ஜெயகாந்தனின் கதாபாத்திரங்களில் அறம் (Jeyakanthanin kathaapaaththirangalil Aram)
- Edition : 1
- Category : Speech
- ISBN : 9788123446554
- Author : Jayanthasri Balakrishnan
- Weight : 100gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2024
- Pages : 40
- Code no : A5060
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: ஜெயகாந்தனின் கதாபாத்திரங்களில் அறம்
7.08.2015 அன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் ‘ஜெயகாந்தனின் கதாபாத்திரங்களில் அறம்’ எனும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் எழுத்தாக்கமே இந்நூல். ஜெயகாந்தன் கூறிச் சென்றவை, கூறியும் கூறாமல் சென்ற நுட்பமான பகுதிகளை ஒரு தாய் கதை சொல்வது போன்றிருந்தது பேராசிரியரின் உரை. ஜெயகாந்தனின் மேற்கோள்கள், எடுத்துரைத்த அவரின் கதைகள், கதைகளுக்குள் இருக்கும் காட்சிக்குத் தெரியாத முடிச்சுகளை நுட்பமாக உள்வாங்கி எடுத்துரைத்த விதம் அனைத்தும் இவரது தனித்துவமான அணுகுமுறையிலானவை.