sivathambi - New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:51:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.3 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png sivathambi - New Century Book House https://ncbhpublisher.in 32 32 நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/ Fri, 18 Oct 2024 22:50:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27274
  • Book Title : நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி     (Nenjil Pathinthulla Ninaivukalil Perasiriyar Kaa.Sivathamby)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9788123425351
  • Author : Theniyaan
  • Weight : 100gm
  • Binding : Paper back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 126
  • Code no : A2896
  • The post நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி first appeared on New Century Book House.

    ]]>
    நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி

    • தமிழ் இலக்கிய உலகின் ஆணிவேராக செயல்பட்டவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். அவரின் அன்பு, நட்பு, மனிதநேயம், சமூக அக்கறை, புலமை. ஆளுமை மற்றும் பண்புகளை ஒரு வரியில் சொல்லிவிட முடியாத அளவிற்கு இலக்கியப் பணி உள்ளதென இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
    • ஓர் இலக்கிய கர்த்தாவின் தொண்டு என்பது தமிழிலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியிருப்பதும், அவரால் பலர் ஞானம் பெற்றிருப்பதும் கண்கூடு. அவருடன் வாழ்ந்த நாட்களைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்தும் அலசி ஆய்ந்து வைக்கும் இக்கட்டுரைகள் தமிழுலகிற்கு கிட்டிய அரிய பொக்கிஷம். நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில்

    The post நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி first appeared on New Century Book House.

    ]]>