Subrabharathimaniyan - New Century Book House https://ncbhpublisher.in Fri, 03 Oct 2025 06:15:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Subrabharathimaniyan - New Century Book House https://ncbhpublisher.in 32 32 முறிவு (நாவல்)  https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ Fri, 03 Oct 2025 06:15:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46202 Book Name                 : Murivu
Regional Name          : முறிவு (நாவல்)
Author                         : சுப்ரபாரதிமணியன்
Edition                        : 1st Edition
ISBN                            : 978-81-988443-1-6
Category                      : Novel
Binding                       : Paper Binding
Language                    : Tamil
Publishing Year         : 2025
Pages                           :
Code No                      : A5465

The post முறிவு (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
கொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும் கொத்தடிமைகள் தான் என்ற உணர்வைப் பெற முடியும்.

The post முறிவு (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
கோமணம் (நாவல்)  https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ Tue, 23 Sep 2025 10:52:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46159 Book Name         : Komanam
Regional Name  : கோமணம் (நாவல்)
Author                 : சுப்ரபாரதிமணியன்
Edition                 : 1st Edition
ISBN                     : 978-81-988105-4-0
Category              : Novel
Binding                : Paper Binding
Language             : Tamil
Publishing Year  : 2025
Pages                    : 96
Code No               : A5463

The post கோமணம் (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிக சூடும் வெப்பமாற்றமும்| ஐம்பூதங்களையும் கொள்ளையடித்துச் சுரண்டுவதன் பலனை இன்றையு வெப்பசூட்டால் உணர்கிறோம். இயற்கையை நம்மிலிருந்து பிரிக்காமல் அதன் பலனை அனுபவிக்க வேண்டும். மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் அந்த வகையில் திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும், உலகமயத்திற்கு எதிரான குரலாகவும் அமைந்து வருகின்றன.

ஆர். நல்லகண்ணு

 

“கோமணம்” சூழல் கேட்டின் உச்சத்திலிருக்கும் பிரச்சினைகளையும் தொடுகிறது. உலகமயமாக்கல் விவசாயிகளை, சாதாரண மக்களின் உடம்பு ஆடைகளையெல்லாம் கழற்றி, கோமணத்தோடு நிற்பதை தலைப்பு சொல்கிறது எனலாம். மனித மனங்களின் விசித்திரங்கள். அனுபவங்கள். சூழல் நுகர்வுணர்வே வாழ்க்கையாகிப்போன தன்மை உட்பட பல விசயங்கள் இதில் உள்ளன. எளிமையான மொழி நதி நீர் போல் அனுபவங்களோடு சுலபமாக இயைந்துள்ளது.

அவைநாயகன்

The post கோமணம் (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
நீர்த்துளி  https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf/ Fri, 09 May 2025 06:56:30 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37668 Book Name: Neerthuli
Regional Name: நீர்த்துளி
Author: சுப்ரபாரதிமணியன்
Edition: 1st Edition
ISBN: 978-81-985833-4-5
Category: Novel
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 238
Code No: A5416

The post நீர்த்துளி  first appeared on New Century Book House.

]]>
இன்றைய தொழில் நகரம் சார்ந்த முன் மாதிரி நகரம் அது. நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாயக்கழிவுகளெல்லாம் இல்லாமல் போகிற சுற்றுச்சூழல் கனவு பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. அந்த நகர மனிதர்களும் நொய்யலின் சாயக் கழிவு இல்லாமல்போவது போல் நல்ல சுத்தமான மனிதர்களாக வேண்டும் என்ற ஆசையின் படிமமாக அதைக் கட்டமைத்துக்கொள்ளலாம். தமிழ் படைப்புலகில் தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் தீவிரமாக இயங்கிவருவதன் அடையாளம் இந்நாவல்.

பிரபஞ்சன்

பலமான உரையாடல் தளங்கள்… சிறுசிறு தொன்மங்களின் மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை. குற்றவுணர்வுடன் சமீப நிகழ்வுகளைப் பார்க்கும் கிறிஸ்துவ இளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூக நிர்பந்தங்களால் நிலை குலைந்துபோகும் இருவர். இவர்களின் வாழ்க்கை திருப்பூரின் இன்னொரு முகமாக விரிந்திருக்கிறது.

சி.ஆர். ரவீந்திரன்

The post நீர்த்துளி  first appeared on New Century Book House.

]]>