S. Jeyaseela stephen - New Century Book House https://ncbhpublisher.in Fri, 12 Dec 2025 08:47:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png S. Jeyaseela stephen - New Century Book House https://ncbhpublisher.in 32 32 The British Colonial Invasion and Education in Madras : Innovatin and Impact on Tamil Society , 1716 – 1941 https://ncbhpublisher.in/product/the-british-colonial-invasion-and-education-in-madras-innovatin-and-impact-on-tamil-society-1716-1941/ Fri, 12 Dec 2025 08:47:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46597 Book Name        : The British Colonial Invasion and Education in Madras : Innovatin and Impact on Tamil Society , 1716 - 1941
Regional Name : The British Colonial Invasion and Education in Madras : Innovatin and Impact on Tamil Society , 1716 - 1941
Author                : S.Jeyaseela Stephen
Edition                : 1st Edition
ISBN                    : 978-81-987582-3-1
Category             : Essays
Binding              : Paper Binding
Language           : English
Publishing Year: 2025
Pages                   : 200
Code No              : A5458

The post The British Colonial Invasion and Education in Madras : Innovatin and Impact on Tamil Society , 1716 – 1941 first appeared on New Century Book House.

]]>
This book seeks to understand the nature of British colonialism and nuances of education. It situates the schools, educational processes and Tamil culture between AD 500 and 1714 and significantly highlights the evolution of western education in Madras (1716-1828). It explores the functioning of the Tamil medium schools (1716-1846) and the textbooks in Tamil for schools which got printed in Madras, Palayamkottai and Nagercoil under the aegis of the English East India Company (1824-1857). The volume analyzes the growth of education under the British Crown through the primary schools and secondary schools (1858-1935) in Madras, compulsory school education introduced (1920-1941), opening up of the colleges at various places (1841-1937) besides aiming to providing higher education through universities created (1857-1940). The study also examines the steps taken by the British in educating the native zamindari minors (1894-1920) and lays emphasis on the establishment of the reformatory schools for delinquents (1887-1940) besides providing education to the deaf through founding schools (1895-1940). It reveals how illiteracy in Tamil country could not be constructively eradicated through modern and western education. S. Jeyaseela Stephen is former directeur, Institut pour études Indo-Européennes (2013-2023). He was Professor of Maritime History (2001-2013) at Visva-Bharati University, Santiniketan. He has authored numerous books on the maritime history of early modern India. His books have been translated into Chinese, Danish, German and Tamil. He is the recipient of the Best Book Prize of the Year 1999 from the Government of Tamil Nadu. He received the Thiru Vi. Ka Award of 2023 by the Government of Tamil Nadu.

Cover Illustration: The School in Tamil Country (Courtesy: Museum fur Indische Kunst, Berlin: 1 4993)

The post The British Colonial Invasion and Education in Madras : Innovatin and Impact on Tamil Society , 1716 – 1941 first appeared on New Century Book House.

]]>
தமிழகத் துணி உற்பத்தி மற்றும் வணிகப் பொருளாதாரத்தின் வளமையும், டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் முதலாளித்துவமும் 1610-1794  https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1/ Fri, 12 Dec 2025 08:39:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46591 Book Name           : Thamizhag Thuni Urpaththil mattrum Vaniga Porulatharaththin Valamaiyum, Tatchu Kizhakkinthiya

Niruvananththin Muthalaliththuvamum 1610-1794

Regional Name     : தமிழகத் துணி உற்பத்தி மற்றும் வணிகப் பொருளாதாரத்தின் வளமையும், டச்சுக் கிழக்கிந்திய

நிறுவனத்தின் முதலாளித்துவமும் 1610-1794
Author                    : S.Jeyaseela Stephen
Edition                   : 1st Edition
ISBN                       : 978-81-988105-6-4
Category                : Essays
Binding                 : Paper Binding
Language              : Tamil
Publishing Year  : 2025
Pages                     : 160
Code No               : A5456

The post தமிழகத் துணி உற்பத்தி மற்றும் வணிகப் பொருளாதாரத்தின் வளமையும், டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் முதலாளித்துவமும் 1610-1794  first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் தமிழகக் கடற்கரையிலிருந்து டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் ஆசியாவில், ஆப்பிரிக்காவில், செய்த துணி வணிகம் (1610-1780) பற்றி விவரிக்கிறது. பழவேற்காடு, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடியிலிருந்து நெதர்லாந்திற்கு செய்த துணி வணிகம் (1610-1780) பற்றி விளக்குகிறது. கூட்டு சரக்கக நிறுவனத்தை நிறுவியது. வணிகர்கள். தரகர்கள், முகவர்கள் உறவு. டச்சு நிறுவனம் துணி வர்த்தகத்தில் தன் உரிமைகளை நிலைநாட்ட பல வகையான திட்டங்களை செயல்படுத்தி, கட்டுப்படுத்த முயன்றது. தமிழகத் துணி வணிகப் பொருளாதாரத்தின் வளமையும், டச்சு நிறுவனத்தின் முதலாளித்துவமும் பற்றி தெரிவிக்கிறது. தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய விலைஉயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்து துணி வர்த்தக முதலீடு செய்ததும், நாணயச்சாலைகள் நிறுவி பணப்புழக்கத்தின் பெருக்கம் அதிகரித்ததும் பற்றி அலசி ஆராய்கிறது. தமிழகத்திலிருந்து நெதர்லாந்திற்கு அவுரி மற்றும் பருத்திநூல் ஏற்றுமதி செய்ததும், துணி வணிகத்தின் தாக்கமும் பற்றி எடுத்துரைக்கிறது.

முன் அட்டைப்படம்: சோழமண்டலக் கடற்கரையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியிலான துணி (சுய்டர்சி அருங்காட்சியகம், என்குய்சென், நெதர்லாந்து)

The post தமிழகத் துணி உற்பத்தி மற்றும் வணிகப் பொருளாதாரத்தின் வளமையும், டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் முதலாளித்துவமும் 1610-1794  first appeared on New Century Book House.

]]>
ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும் ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 – 1899 https://ncbhpublisher.in/product/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a/ Fri, 12 Dec 2025 08:29:18 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46587 Book Name               : Angileaya Matrum french kalaniya Thamizhagaththl Olippadakkalai Arimugamum Olippdath

Thoguppugalum Samugath Thakkamum 1852 - 1899
Regional Name        : ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும்

ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 - 1899
Author                       : எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
Edition                      : 1st Edition
ISBN                          : 978-81-987582-5-5
Category                   : Essays
Binding                     : Paper Binding
Language                 : Tamil
Publishing Year      : 2025
Pages                        : 158
Code No                   : A5449

The post ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும் ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 – 1899 first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் ஒளிப்படக்கலையின் விடியல், காலனியத் தமிழகத்தில் ஒளிப்படம் எடுப்பதில் காலநிலையின் தாக்கம். மற்றும் செயல்பாடுகளும் வளர்ச்சியும் (1859-1864), ஜெர்மன். ஸ்வீடிஷ், சுவிஸ் நாட்டு ஒளிப்படக்கலைஞர்கள் எடுத்த மதராஸ் நகர ஒளிப்படங்களும், தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புற ஒளிப்படங்களும் (1852-1876) பற்றி விவரிக்கிறது. ஒளிப்படக்கலைஞர்கள் லின்னேயஸ் டிரிப் எட்மண்ட் டேவிட் லியோன் எடுத்த தமிழ்நாட்டின் ஒளிப்படங்களும் (1857-1858). ஒளிப்படக்கலையின் வளர்ச்சி (1867-1869) பற்றி விளக்குகிறது. மதராஸ் ஒளிப்படக் கழகமும். அதன் செயல்பாடுகளும் (1857-1896), மற்றும் மதராஸ் கலைப்பள்ளி ஒளிப்படக்கலையைப் பரப்புவதில் பங்கு (1850-1870) பற்றி தெரிவிக்கிறது. மதராசின் ஒளிப்படநிலையங்கள் (1860-1894), பிரித்தானியப் பேரரசின் கீழிருந்த தமிழ்நாட்டு மக்களின் ஒளிப்படங்களை உருவாக்குதல் (1868-1878) பற்றி தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதுச்சேரியில் பிரெஞ்சுக் குடியேற்ற ஆட்சியின் கீழ் ஒளிப்படக்கலை வளர்ச்சி (1845-1899) எவ்வாறு இருந்தது என்பதை விளக்கி இவற்றின் மூலம் ஏற்பட்ட சமூகத் தாக்கம் பற்றி சுவையாக இந்நூல் அலசி ஆராய்கிறது.

முன் அட்டைப்படம்: மதராசின் காலநிலைக்கேற்ப லண்டனில் 1859ல் உருவாக்கப்பட்ட ஒளிப்படக்கருவி (பிரித்தானிய நூலகம், லண்டன்)

The post ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும் ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 – 1899 first appeared on New Century Book House.

]]>
தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/ Sat, 29 Nov 2025 11:45:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46525 Book Name             : Tamil Illakiya varalaaru : Pudhucheriyil Malarnthu

Valarnthathu 1735-1878
Regional Name     : தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து

வளர்ந்தது 1735 - 1878
Author                     : எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
Edition                    : 1st Edition
ISBN                        : 978-81-988443-4-7
Category                 : Essays
Binding                   : Paper Binding
Language                : Tamil
Publishing Year     : 2025
Pages                       : 128
Code No                 : A5550

The post தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் புதுச்சேரியில் இயற்றி அரங்கேற்றிய ஞானாதிக்கராயர் காப்பியம் (1774). மற்றும் தோன்றிய பல சிற்றிலக்கியங்களான புதுவை அருணாசலம் பிள்ளைத்தமிழ், அரும்பாத்தை விநாயகம் பிள்ளைத்தமிழ், ஆனந்தரங்கன் கோவை.பாப்பையா பிள்ளை உலாமடல். புதுவைத் திரிபுரசுந்தரி அம்மை பிள்ளைத்தமிழ் பற்றி ஒரு இலக்கிய வரலாற்று அணுகுமுறையில் அலசி ஆராய்கிறது. ஆங்கிலேயர் தொடர்பால் சென்னைக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த புதுவை வித்வான் சாமிநாதப் பிள்ளை மற்றும் புலவர்களான முத்துசாமிப் பிள்ளை. ஞானப்பிரகாச முதலியார். நயனப்ப முதலியார் ஆற்றிய அரிய தமிழ் இலக்கியப் பணியை விரிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதுச்சேரியில் வாழ்ந்த வித்வான் சவராயலு நாயகர். மரிய சவேரிப் பிள்ளை. நாராயணசாமி முதலியார், சவேரிநாத முதலியார். ஆரோக்கியசாமிப் பிள்ளை. துரைசாமி முதலியார் ஆற்றிய சீரிய தமிழ் இலக்கியப் பணியை தெளிவாக விளக்குகிறது. புலவர்கள் மற்றும் புரவலர்களின் தமிழ்த் தொண்டும். காலனியத் தொடர்பும், அவற்றின் மூலம் ஏற்பட்ட தாக்கமும் இந்நூலில் புதுமையாக ஆராயப்பட்டுள்ளது. முன் அட்டைப்படம்: புதுச்சேரி மாதாகோவில் அச்சுக்கூடத்தில் 1855ல் உருவாக்கப்பட்ட புதிய வகை எழுத்துருக்கள் (எக்சான்புராவன்சு ஆவணக்காப்பகம், பிரான்சு)

The post தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 first appeared on New Century Book House.

]]>
Indentured Tamil Immigrants From Madras to the British Sugar Colonies of the Empire, 1837-1917 https://ncbhpublisher.in/product/indentured-tamil-immigrants-from-madras-to-the-british-sugar-colonies-of-the-empire-1837-1917/ Mon, 15 Sep 2025 10:35:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46123 Book Name: Indentured Tamil Immigrants From Madras to the British Sugar Colonies of the Empire, 1837-1917
Regional Name: Indentured Tamil Immigrants From Madras to the British Sugar Colonies of the Empire, 1837-1917
Author: S.Jeyaseela Stephen
Edition: 1st Edition
ISBN: 978-81-991819-1-5
Category: History
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 182
Code No: A5566

The post Indentured Tamil Immigrants From Madras to the British Sugar Colonies of the Empire, 1837-1917 first appeared on New Century Book House.

]]>
This book explores the characteristics of Tamil indentured labour migration from Madras to the sugar plantations in Mauritius, British Guiana, Trinidad, Jamaica, St. Lucia, St. Vincent, Grenada, Natal and Fiji. Paying particular attention to the various types of contracts to these destinations and the development of human trafficking and coolie trade, it vividly describes the exploitative nature of work in the colonies. The volume analyzes the monstrous and inhuman treatment meted out to workers and how their hopes and dreams of fortune had been crushed out. The author exposes the social capital accumulated by the British planters, and highlights the role of labourers in the making of the British Empire.

S. Jeyaseela Stephen is former directeur, Institut pour études Indo Furopéennes (2013-2023). He was Professor of Maritime History (2001-2013) at Visva-Bharati University, Santiniketan. He has authored mumerous books on the maritune history of early modern India. His books have been translated into Chinese, Danish, German and Tamil. He is the recipient of the Best Book Prize of the Year 1999 from the Government of Tamil Nadu. He received the Thiru Vi Ka Award of 2023 by the Government of Tamil Nadu

The post Indentured Tamil Immigrants From Madras to the British Sugar Colonies of the Empire, 1837-1917 first appeared on New Century Book House.

]]>
தமிழ்ப் புலவர்களும் செய்யுள்களும்: இடைக்கால சமயத் தொடர்பு முதல் புத்துலகக் கால சமூக இலக்கியம் வரை https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/ Mon, 12 May 2025 09:26:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37702 Book Name: Tamizh Pulavargalum Seyyulkalum : Idaikala samayath thodarppu muthal puththulaga kaala samuga Illakiyan Varai
Regional Name: தமிழ்ப் புலவர்களும் செய்யுள்களும்: இடைக்கால சமயத் தொடர்பு முதல் புத்துலகக் கால சமூக இலக்கியம் வரை
Author: எஸ்.ஜெயசீல ஸ்டீபன்  (த) ந.மு.தமிழ்மணி
Edition: 1st Edition
ISBN: 978-81-985108-9-1
Category: History
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 136
Code No: A5391

The post தமிழ்ப் புலவர்களும் செய்யுள்களும்: இடைக்கால சமயத் தொடர்பு முதல் புத்துலகக் கால சமூக இலக்கியம் வரை first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் இடைக்கால சமயத் தொடர்பு முதல் புத்துலகக் கால சமூக இலக்கியம் வரை தமிழ்ப் புலவர்கள் மற்றும் செய்யுள்களின் வளர்ச்சி பற்றி விளக்குகிறது. தமிழ்ப் புராணச் செய்யுள் இலக்கிய வடிவம், சைவ, வைணவ அடையாளங்கள், தமிழ்த் தலபுராணச் செய்யுள்களின் விரிவாக்கம், செயல்பாடு மற்றும் 16-19ஆம் நூற்றாண்டுகளில் பரவலானது, புலவர்கள், மன்னர்கள் மற்றும் தமிழ்ச் சமூக செய்யுள்களின் முகப்புக்கூறு மாறுபாடுகள் நடந்தது பற்றி விவரிக்கிறது. ஏசுசபையார், லூத்தரன்கள், கிறித்தவப் புலவர்கள் 1715 முதல் 1900 வரை எழுதிய செய்யுள்கள், கையெழுத்துப் படியிலிருந்து தமிழில் அச்சிட்டது பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆவணச் சான்றுகள் வாயிலாக இந்நூல் தமிழ்ச் செய்யுள் வரலாற்றின் புதிய பரிமாணங்களை அறிவிக்கிறது.

The post தமிழ்ப் புலவர்களும் செய்யுள்களும்: இடைக்கால சமயத் தொடர்பு முதல் புத்துலகக் கால சமூக இலக்கியம் வரை first appeared on New Century Book House.

]]>
தமிழகத்தின் காலனியக் கட்டுமானத்தில் தேயில, காப்பிக்கொட்டை மற்றும் புகையிலை அறிமுகமும் வர்த்தகமும், பல வகையான மதுபானங்கள் வணிகமும் நுகர்வும், சமூகத்தின் சீரழிவும், 1545-1877 https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/ Mon, 12 May 2025 09:16:48 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37698 Book Name: Thamizhagathin kalaniya kattumanaththil theyilai kappikkottai matrum pugaiyilai arimugamum varthagamum pala vagaiyana mathupaanangal vanigamym nugarvum, samugaththn seerazhivum , 1545 - 1877
Regional Name: தமிழகத்தின் காலனியக் கட்டுமானத்தில் தேயில, காப்பிக்கொட்டை மற்றும் புகையிலை அறிமுகமும் வர்த்தகமும், பல வகையான மதுபானங்கள் வணிகமும் நுகர்வும், சமூகத்தின் சீரழிவும், 1545-1877
Author: எஸ்.ஜெயசீல ஸ்டீபன்  (த) இளங்கோவன்
Edition: 1st Edition
ISBN: 978-81-985108-8-4
Category: History
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 158
Code No: A5392

The post தமிழகத்தின் காலனியக் கட்டுமானத்தில் தேயில, காப்பிக்கொட்டை மற்றும் புகையிலை அறிமுகமும் வர்த்தகமும், பல வகையான மதுபானங்கள் வணிகமும் நுகர்வும், சமூகத்தின் சீரழிவும், 1545-1877 first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் தமிழகத்தில் வெற்றிலை பயன்பாடு மற்றும் கொட்டைப்பாக்கு வணிகம் போர்ச்சுக்கீசியர்களும் டச்சு நிறுவனமும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் நடத்தியது பற்றி தெரிவிக்கிறது. மெல்லுவதும் புகைக்கும் பொருளுமான புகையிலையை ஸ்பேனிஷ் மணிலாவிலிருந்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது மற்றும் இறக்குமதி வணிகம் (1669-1800) செய்தது பற்றி விவரிக்கிறது. சீனாவிலிருந்து தேயிலை இறக்குமதி வணிகம் மற்றும் தேநீர் குடித்தலும் (1644-1784), அரேபியாவின் ஜெட்டா மற்றும் மோக்கவிலிருந்து காப்பிக்கொட்டை வர்த்தகம் மற்றும் காப்பி குடித்தலும் (1727-1761) பற்றி எடுத்துரைக்கிறது. உள்ளூர்வாசிகளும் ஐரோப்பியர்களும் கள், சாராயம் குடித்தது (1545-1877). டேனிஷ், பிரெஞ்சு, டச்சு நிறுவன சாராய வணிகம் செய்தது (1644-1775), பீர் மற்றும் சாராயம் வடிப்பதற்காக ஜகார்த்தாவிலிருந்து செய்த சக்கரை வணிகம் (1647-1775), பல வகையான ஓயின்களை ஐரோப்பியர்கள் இறக்குமதி செய்தது. கோன்யக் பிராந்தி, ஜின் போன்றவை பீப்பாய்களிலும் புட்டிகளிலும் கொண்டு வந்தது, மெதியிரா ஒயினை பிராந்தியில் கலந்து மதுகுடித்தலில் மாறிய நாகரிகம் பற்றி விளக்குகிறது. இங்கிலாந்து, ஜெர்மனியிலிருந்து திடமான பீர் மற்றும் கார பீர் கொண்டு வந்தது. ஜகார்த்தா கோவாவிலிருந்து ரம் கொண்டு வந்தது. மதுகுடித்தல் கலாச்சாரமும், மதுஅருந்தும் விடுதிகளும், படைவீரர்களின் குடிபோதையும், ஆங்கில நிறுவனம் குடிகார வீரர்களுக்காக நூலகம் அமைத்தது (1677-1883) பற்றி குறிப்பிட்டு, காலனிய நுகர்வு மற்றும் பண்பாட்டால், ஏற்பட்ட தாக்கம் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

The post தமிழகத்தின் காலனியக் கட்டுமானத்தில் தேயில, காப்பிக்கொட்டை மற்றும் புகையிலை அறிமுகமும் வர்த்தகமும், பல வகையான மதுபானங்கள் வணிகமும் நுகர்வும், சமூகத்தின் சீரழிவும், 1545-1877 first appeared on New Century Book House.

]]>
தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813 https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/ Wed, 23 Oct 2024 09:54:23 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29334
  • Book Title : தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813
  • Edition : 1
  • ISBN : 9788197595967
  • Category : History
  • Author : S.Jeyaseela Stephen
  • Translator : K.R.Sankaran
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 166
  • Code no : A2065
  • The post தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813 first appeared on New Century Book House.

    ]]>
    தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813

    இந்த நூல் மலாக்காவிலும் மணிலாவிலும் தமிழ் வணிகர்களின் கப்பல்கள். வங்கித்தொழில், வணிக மேலாண்மை (1506-1705), மற்றும் ஜாவாவின் பெண்டன் துறைமுகத்தில் சைவ, வைணவ. இஸ்லாமியத் தமிழ் வணிகர் வணிக வளர்ச்சி (1552-1682) பற்றி விரிவாக அலசுகிறது. சுமத்ராவின் பசாய், பெதிர், அச்செ சுல்தானியர்களுக்கும் சோழமண்டலக் கடற்கரைக்கும் இடையிலான வணிகத்தொடர்பு பரவியது (1511-1813) பற்றி விவரிக்கிறது. தமிழகத்தின் கடற்கரைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் வணிக அறிமுகம் மற்றும் தொடர்ந்தது (1512-1767) பற்றி விளக்கப்பட்டுள்ளது. மலாயாவிலுள்ள கேடாவின் சுல்தான். பேராக் சுல்தான் அரசாட்சியில் தமிழ் இஸ்லாமிய வணிகர்கள் வணிகம் இயங்கியது, பினாங்குத் தீவில் வணிகம் (1786-1809) தொடங்கியது பற்றி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பெந்தகரா (பிரதம மந்திரி), ஷா-பந்தர் (துறைமுக அதிகாரி), துமன்கங்க் (காவல் அதிகாரி – வரி வசூலிக்கும் அதிகாரி). லக்சமன (கப்பல்படைத் தலைவர்) பதவிகளில் பல தமிழ் வணிகர்களின் நியமனங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்றும், தென்கிழக்காசியாவின் மன்னர்கள் 1506-1813 காலகட்டத்தில் அளித்த ஊக்கம், ஆதரவு பற்றியும் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

    முன் அட்டைப்படம்: ஜாவாவின் போரோபுதூர் கோவிலில் உள்ள கப்பல் சிற்ப ஒளிப்படம்

    The post தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813 first appeared on New Century Book House.

    ]]>
    தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும், 1736-1874 https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:53:54 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29223
  • Book Tite : தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் 1736-1874 (Thamizhar Yezhuthiya Naatkurippugalum Thamizh Urainadai Valarchiyum 1736-1874)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197595943
  • Author : S.Jeyaseela Stephen
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 128
  • Code no : A5114
  • The post தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும், 1736-1874 first appeared on New Century Book House.

    ]]>
    தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் 1736-1874

    இந்த நூல் ஆனந்தரங்கப் பிள்ளை, ரங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை, வீராநாயக்கர் மற்றும் முத்து விஜயத் திருவேங்கடம் பிள்ளை, ஆகிய நால்வர் புதுச்சேரியில் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் பற்றி விரிவாக அலசுகிறது. இஞ்ஞாசி, சின்னப்பன், பரஞ்சிமுத்து, இராயநாயக்கன் மற்றும் குருபாதம் நாட்டையர் ஆகிய ஐந்து தரங்கம்பாடி உபதேசியார்களின் நாட்குறிப்புகள். திருநெல்வேலியில் உபதேசியார் சவரிராயப் பிள்ளையின் நாட்குறிப்பு பற்றி விவரிக்கிறது. இவர்கள் தினசரி நிகழ்ந்த செயல்கள், செய்திகள், மற்றும் இதர விவரங்களை தமிழ் உரைநடையில் குறிப்பிடுகிறார்கள். பிறமொழிக் கலப்புச் சொற்களுடன் உரைநடைத் தமிழ் வளர்ந்துள்ளது. எழுத்துமொழி (செந்தமிழும்), வாய்மொழி (கொடுந்தமிழும்) சேர்ந்தே உரைநடை இவ்வாறு வளர்ந்தது சிறப்பாகும். இந்த நாட்குறிப்புகளின் வண்ணமும் வனப்பும் எவ்வாறு உள்ளது என்றும் நாட்குறிப்புகளின் மொழியியல், தமிழ் உரைநடை வளர்ச்சி, அதன் பங்கு மற்றும் முக்கியத்துவத்தையும் இந்த நூல் அலசி ஆராய்கிறது.

    The post தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும், 1736-1874 first appeared on New Century Book House.

    ]]>
    தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/ Wed, 23 Oct 2024 09:53:54 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29229
  • Book Title : தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் (Thandanaiyadaintha Thamizh kuttravaaligal)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197749698
  • Author : S.Jeyaseela Stephen
  • Translator : K.Elangovan
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 108
  • Code no : A5120
  • The post தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் first appeared on New Century Book House.

    ]]>
    தமிழ் மக்கள் வரலாறு தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் மலாயா, பர்மா, சுமத்ரா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மனியாவிற்கு ஆங்கிலேயரால் நாடுகடத்தப்பட்டதும். வாழ்க்கை நிலையும், 1787-1896

    இந்நூல் ஐரோப்பியர் மற்றும் ஆசியத் தண்டனைக்குற்றவாளிகள் தமிழகக் கடற்கரைக்கு நாடுகடத்தப்பட்டதை அறிமுகப்படுத்துகிறது. பின்னர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி உருவாகும் காலத்தில் தமிழக அரசியல் கைதிகளை பாளையங்கோட்டை சிறையிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து பினாங்கிற்கு 1802ல் நாடுகடத்தியது பற்றி விவரிக்கிறது. ஆங்கிலேயர் ஆதிக்க காலத்தில் செங்கல்பட்டு சிறையிலிருந்து தமிழ் தண்டனைக்குற்றவாளிகளை சென்னைக்கு கொண்டு வந்து சுமத்ராவின் பெங்குலுவிற்கும் (1787-1823), பினாங்குக்கும் (1805-1855). மெலாகா. பர்மாவின் மொலுமின் மற்றும் தென்னசெரிமுக்கும் (1824-1854) சிங்கப்பூருக்கும் (1825-1857) கப்பலில் ஏற்றிஅனுப்பியது. வந்து சேர்ந்தவுடன் உடல்பரிசோதனை செய்தது. சென்னையில் நீதித் துறையும் கடல்சார் வாரியமும் நாடுகடத்தும் வழிமுறைகள் குறித்து திட்டமிட்டது. அதன் பங்கு மற்றும் முக்கியத்துவத்தையும் அலசி ஆராய்கிறது. 1841 மற்றும் 1844ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயரின் பாட்னி-பே (ஆஸ்திரேலியா) வேன்டைமேன் தீவு (டாஸ்மனியா) ஆகிய நாடுகளுக்கு மொரிஷியஸில் இருந்த தமிழ்த் தண்டனைக்குற்றவாளிகளை நாடுகடத்தியது பற்றி விரிவாக ஆய்வு செய்கிறது. சிறைக் கட்டுப்பாடுகள், சிறை வகைகள், தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட வேலைகள். இறப்பு விகிதம், சென்னைக்கு தப்பியோடி வந்தவர்கள் மற்றும் விடுப்பில் செல்லும் அனுமதிச்சீட்டு முறை அறிமுகம் (1855-1856) குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தண்டனைக்குற்றவாளிகள் வாழ்க்கை முறை காலனியச்சூழலில் எவ்வாறு இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    The post தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் first appeared on New Century Book House.

    ]]>