Novel - New Century Book House https://ncbhpublisher.in Fri, 12 Dec 2025 10:31:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Novel - New Century Book House https://ncbhpublisher.in 32 32 இப்படியும்…. https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 12 Dec 2025 10:31:09 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46617 Book Name         : Ippadiyum
Regional Name  : இப்படியும்….
Author                 : மாற்கு
Edition                 : 1st Edition
ISBN                     : 978-81-988105-9-5
Category               : Novel
Binding                 : Paper Binding
Language              : Tamil
Publishing Year   : 2025
Pages                     :  180
Code No                 : A5466

The post இப்படியும்…. first appeared on New Century Book House.

]]>
கற்பி! போராடு! ஒன்றுசேரி! என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ்பெற்ற மூன்று முழக்கங்களைத் தலைப்புகளாகக்கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று நெடுங்கதை களைக்கொண்ட இந்நூல், தமிழகச் சூழலில், கத்தோலிக்கத் திருச்சபையில் பெண்ணுரிமைக்கான முதல் குரலைப் பதிவு செய்கிறது. திருச்சபையில் துறவு மேற்கொள்ளும் பெண்கள், எல்லையற்ற ஆணாதிக்கத்தின் கீழ் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. குருத்துவம் என்பது ஆண்களின் ஏகபோக உரிமையல்ல என்பதையும், பெண்களுக்கும் அது அளிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், இறையியலை ஆதாரமாகக்கொண்டு, மறுக்க முடியாத. ஆழமான விவாதங்களுடன் வலியுறுத்துகிறது. குருத்துவம் ஆண்களுக்குரியது என்ற வாதம் அடிப்படையில் ஆணாதிக்கச் சிந்தனையே என்றும் குருத்துவப் பணியை, ஆணாதிக்கக் களமாக குருக்கள் மாற்றிவைத்துள்ளனர் என்றும் சாடுகிறது. ஈராயிரம் ஆண்டு காலப் பழமைவாதங்களைக் கைவிட்டு நவீன மனித மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டு, தன்னை ஜனநாயகப்படுத்திக்கொள்வதன் மூலமும், துறவு ஏற்ற பெண்களுக்கு குருத்துவத்தை வழங்கிப் பெண்ணிய ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலமும் கத்தோலிக்கத் திருச்சபை மேலும் ஆயிரம் ஆண்டு காலம் நீடிக்க முடியும் என்ற உயரிய சிந்தனைகளை உள்ளடக்கிய நெடுங்கதைகளை இந்நூல் பதிவு செய்கிறது. உண்மையில், கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கிய விவாதத்தை இந்நூல் தொடங்கி வைத்திருக்கிறது.

The post இப்படியும்…. first appeared on New Century Book House.

]]>
தாகநதி  https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf/ Sat, 29 Nov 2025 12:07:24 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46533 Book Name             : Thaganathi
Regional Name      : தாகநதி
Author                     : ரத்தினமூர்த்தி
Edition                    : 1st Edition
ISBN                        : 978-81-988443-0-9
Category                 : Novel
Binding                   : Paper Binding
Language               : Tamil
Publishing Year    : 2025
Pages                      :  224
Code No                : A5464

The post தாகநதி  first appeared on New Century Book House.

]]>
நண்பரும் பிரபல எழுத்தாளருமான வா.மு.கோமு அவர்கள் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சென்றிருந்தேன். நாவலை அவரிடம் கொடுத்து விட்டு நேரம் வாய்க்கும்போது இந்த நாவலை வாசித்துப் பாருங்கள். உங்களின் அபிப்ராயத்தையும் சொல்லுங்கள் என்று கூறினேன். அடுத்த நாள் மாலை ஒரு ஆறு மணியளவிற்கு தொலைபேசியில் அழைத்தார். “எனுங்க வணக்கமுங்க. நாந்தாங்க. கதை அருமைங்க. ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன்” என்று பட்டென்று சொன்னார். அதை உள்வாங்கிக் கொள்ளவே முடியாமல் இருந்த போது மேலும் சொன்னார். “இன்னைக்கு மத்தியானம் சாப்பிட்டு முடிச்சுட்டு ஒரு ரெண்டரை மணிக்கு ஆரம்பிச்சேன். முடிச்சுட்டு உடனே கூப்டறேன் பாருங்க. ம்… அந்த மாடசாமி கேரக்டர் கலக்குதுங்கோ. மொத்தத்தில நல்லா வந்திருக்கு, அருமை. சூப்பர்.

The post தாகநதி  first appeared on New Century Book House.

]]>
மறுபடியும் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Thu, 20 Nov 2025 11:33:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46478 Book Name               : Marupadiyum
Regional Name        : மறுபடியும்
Author                       : மாற்கு
Edition                      : 1st Edition
ISBN                          : 978-81-985478-1-1
Category                    : Story
Binding                     : Paper Binding
Language                  : Tamil
Publishing Year       : 2025
Pages                          : 142
Code No                     : A5428

The post மறுபடியும் first appeared on New Century Book House.

]]>
கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுதிவரும் மாற்குவின் படைப்புகள் கிறித்தவ தலித் மக்களின் வாழ்வியலையும் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத் திருச்சபையில் நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளையும் அழுத்தமாகப் பேசிவருகின்றன. அவரது ‘வருவான் ஒருநாள்’. ‘கத்தியின்றி ரத்தமின்றி’. ‘சுவர்கள்’, ‘யாத்திரை’, ‘மறியல்’ போன்ற நெடுங்கதைகள் அனைத்துமே தலித் கிறித்தவ வாழ்வியலின் துயரங்களை ஆழமாகப் பதிவு செய்தவை. சாதியத்தை உள்வாங்கிக்கொண்டு தீண்டாமைக் கருத்தியலுடன் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழகத் திருச்சபையை மிக வலிமையான கேள்விகளால் மறிக்கும் மாற்குவின் இந்த ‘மறுபடியும் நெடுங்கதைத் தொகுதி மிக முக்கியமான பதிவாகும். இயேசு மீண்டும் பிறந்து தமிழகத்திற்கு வருவாரேயானால் அவர் எவற்றையெல்லாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்ற வேறுபட்ட சிந்தனையின் பின்னணியில் உருவாகியுள்ள இம்மூன்று நெடுங்கதைகள், உண்மையில் கிறித்தவத்தின் இன்றைய நிலையையும் கிறித்தவத் துறவிகளின் சாதி, ஆதிக்க உளவியலையும் துல்லியமாகப் பதிவு செய்கின்றன. தமிழகத்தில் கிறித்தவத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

The post மறுபடியும் first appeared on New Century Book House.

]]>
ஊருக்கு ஒரு குடி https://ncbhpublisher.in/product/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/ Sat, 08 Nov 2025 10:54:52 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46392 Book Name                     : Ooruku Oru Kudi
Regional Name              : ஊருக்கு ஒரு குடி
Author                             : ஜீலியஸ் வனத்தையன்
Edition                            : 1st Edition
ISBN                                : 978-81-991565-5-5
Category                          : Novel
Binding                           : Paper Binding
Language                        : Tamil
Publishing Year             : 2025
Pages                               : 136
Code No                          : A5571

The post ஊருக்கு ஒரு குடி first appeared on New Century Book House.

]]>
இது பெண் எழுதும் காலம்!

பெண்ணெழுத்தின் வெளி என்பது இப்போது மேலும் விரிந்துபட்டிருக்கிறது. தமக்கு நேர்ந்த துயரங்களை – வலிகளை எழுத்து வழியாக இறக்கி வைக்க முன் வந்திருக்கிறார்கள் பெண்கள். அந்த வரிசையில் ஜூலியஸ் அவர்கள் தன் இளம்பிராயத்தில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும், அவரது பெற்றோர் சந்தித்த சாதித் தீண்டாமை ஒடுக்குமுறைகளையும் தமது நேரடி அனுபவ சாட்சியமாகக் கொண்டு ‘ஊருக்கு ஒரு குடி’ என்ற இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ்ச்சமூகத்தில் தொடரும் சாதித் தீண்டாமை அழுக்கை இவர் எழுத்தின் வழி அடித்து வெளுத்திருப்பதில் நம் மனதில் எஞ்சி நிற்கும் கறைகளும் கழுவிக் களையப்படுகின்றன.

– கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன்

The post ஊருக்கு ஒரு குடி first appeared on New Century Book House.

]]>
உத்தரா https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be/ Sat, 08 Nov 2025 09:54:37 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46384 Book Name           : Uththara
Regional Name    : உத்தரா
Author                   : மு.ந.புகழேந்தி
Edition                  : 1st Edition
ISBN                      : 978-81-992917-7-5
Category                : Translation
Binding                 : Paper Binding
Language              : Tamil
Publishing Year  : 2025
Pages                    : 128
Code No               : A5593

The post உத்தரா first appeared on New Century Book House.

]]>
ஒரு பெண் தேவதாசியாவதென்பது வரம் என்று சொல்லப் பட்டாலும், அது வரமல்ல சாபம் என்பதை ‘உத்தரா’ நாவலின் வழியே மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் கதாசிரியர்.

மனதைப் பிழிகிற சோகம் நாவல் முழுக்கவே இழையோடினாலும், இந்தியச் சமூகத்தில் நிலவிய ஒரு கொடூரமான பழக்கத்தைப் பற்றி, அதன் துயரம் சூழும் வலியினைப் பற்றி மிக எதார்த்தமாக எழுதியுள்ள அனிதா தாஸ் நம் பாராட்டுக்குரியவராகிறார். அவ்வாறே, மொழிபெயர்ப்பு எனும் உணர்வு எந்த இடத்திலும் துருத்திக் கொண்டிராமல், தமிழ் நாவலொன்றினைப் படிப்பது போல் சரளமான நடையில் எழுதியுள்ள மு.ந.புகழேந்தியையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

மு.முருகேஷ்

முதுநிலை உதவி ஆசிரியர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்,

The post உத்தரா first appeared on New Century Book House.

]]>
வாழையூர் குணா சிறுகதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Sat, 01 Nov 2025 12:01:52 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46346 Book Name                    : Vazhaiyur Guna Sirukkathaigal
Regional Name             : வாழையூர் குணா சிறுகதைகள்
Author                            : வாழையூர் குணா
Edition                           : 1st Edition
ISBN                               : 9788199303232
Category                        : Stories
Binding                         : Paper Binding
Language                      : Tamil
Publishing Year          : 2025
Pages                            : 190
Code No                       : A5589

The post வாழையூர் குணா சிறுகதைகள் first appeared on New Century Book House.

]]>
குழந்தைகளோடு. முதியவர்களோடு, பெண்களோடு எளிமையாய்ப் பழகுவதால் மனம் பண்பட்டுப் போகிறது.

அந்தப் பண்பாடுதான் தன்னம்பிக்கை தரும் கலையாக. கவிதைகளாக, சிறுகதைகளாக மலர்ந்து மணம் வீசுகிறது.

அந்த மலரின் மணத்தை பதினெட்டு சிறுகதைகளாக ஜீவித்து எழுதப்பட்டுள்ளன.

பதினெட்டு சிறுகதையும் சமூகத்தில் நிலவி வரும் இயங்கியலால் உருவாக்கப்பட்டது.

வாசியுங்கள். நேசியுங்கள்.

The post வாழையூர் குணா சிறுகதைகள் first appeared on New Century Book House.

]]>
நிமிட்டாம் பூச்சி https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ Sat, 18 Oct 2025 09:27:19 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46292 Book Name                 : Nimittam Poochi…
Regional Name          : நிமிட்டாம் பூச்சி
Author                         : மகிழ்மதி & ஜோரோ
Edition                        : 1st Edition
ISBN                           : 978-81-983093-3-4
Category                     : Novel
Binding                       : Paper Binding
Language                    : Tamil
Publishing Year        : 2025
Pages                          : 72
Code No                    : A5580

The post நிமிட்டாம் பூச்சி first appeared on New Century Book House.

]]>
Book Name                 : Nimittam Poochi…
Regional Name          : நிமிட்டாம் பூச்சி
Author                         : மகிழ்மதி & ஜோரோ
Edition                        : 1st Edition
ISBN                           : 978-81-983093-3-4
Category                     : Novel
Binding                       : Paper Binding
Language                    : Tamil
Publishing Year        : 2025
Pages                          : 72
Code No                    : A5580

The post நிமிட்டாம் பூச்சி first appeared on New Century Book House.

]]>
முறிவு (நாவல்)  https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ Fri, 03 Oct 2025 06:15:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46202 Book Name                 : Murivu
Regional Name          : முறிவு (நாவல்)
Author                         : சுப்ரபாரதிமணியன்
Edition                        : 1st Edition
ISBN                            : 978-81-988443-1-6
Category                      : Novel
Binding                       : Paper Binding
Language                    : Tamil
Publishing Year         : 2025
Pages                           :
Code No                      : A5465

The post முறிவு (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
கொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும் கொத்தடிமைகள் தான் என்ற உணர்வைப் பெற முடியும்.

The post முறிவு (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
கோமணம் (நாவல்)  https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ Tue, 23 Sep 2025 10:52:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46159 Book Name         : Komanam
Regional Name  : கோமணம் (நாவல்)
Author                 : சுப்ரபாரதிமணியன்
Edition                 : 1st Edition
ISBN                     : 978-81-988105-4-0
Category              : Novel
Binding                : Paper Binding
Language             : Tamil
Publishing Year  : 2025
Pages                    : 96
Code No               : A5463

The post கோமணம் (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிக சூடும் வெப்பமாற்றமும்| ஐம்பூதங்களையும் கொள்ளையடித்துச் சுரண்டுவதன் பலனை இன்றையு வெப்பசூட்டால் உணர்கிறோம். இயற்கையை நம்மிலிருந்து பிரிக்காமல் அதன் பலனை அனுபவிக்க வேண்டும். மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் அந்த வகையில் திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும், உலகமயத்திற்கு எதிரான குரலாகவும் அமைந்து வருகின்றன.

ஆர். நல்லகண்ணு

 

“கோமணம்” சூழல் கேட்டின் உச்சத்திலிருக்கும் பிரச்சினைகளையும் தொடுகிறது. உலகமயமாக்கல் விவசாயிகளை, சாதாரண மக்களின் உடம்பு ஆடைகளையெல்லாம் கழற்றி, கோமணத்தோடு நிற்பதை தலைப்பு சொல்கிறது எனலாம். மனித மனங்களின் விசித்திரங்கள். அனுபவங்கள். சூழல் நுகர்வுணர்வே வாழ்க்கையாகிப்போன தன்மை உட்பட பல விசயங்கள் இதில் உள்ளன. எளிமையான மொழி நதி நீர் போல் அனுபவங்களோடு சுலபமாக இயைந்துள்ளது.

அவைநாயகன்

The post கோமணம் (நாவல்)  first appeared on New Century Book House.

]]>
அரளிப்பூ மனிதர்கள் https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Mon, 15 Sep 2025 10:23:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46113 Book Name: Aralipoo Manithargal
Regional Name: அரளிப்பூ மனிதர்கள்
Author: ந.அறிவழகன்
Edition: 1st Edition
ISBN: 978-81-992091-3-8
Category: Story
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 126
Code No: A5577

The post அரளிப்பூ மனிதர்கள் first appeared on New Century Book House.

]]>
வலிகளோடு வாழ்ந்து பழக்கப்பட்ட ஒரு படைப்பாளனின் எழுத்தமைவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ‘அரளிப்பூ மனிதர்கள்’ தொகுப்பைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணரமுடியும். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் நம் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, நவீன வாழ்க்கை முறையால் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் முறைகளை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் நாகரிக மாற்றத்தால் நஞ்சாகி வரும் வாழ்வு, அவ்வாழ்வு தரும் படிப்பினைகள், படிப்பினைகளைப் பொருட்படுத்தாத இளந்தலைமுறை, புறவுலகக் கவர்ச்சி உண்டாக்கும் மாயை, பேரிடர் காலத் தவிப்புகள் முதலானவற்றை இத்தொகுப்பு விரிவாகத் தோலுரித்துக் காட்டுகின்றது. குறிப்பாக, தமிழாய்வில் ஆழங்கால்பட்ட அறிஞர் ந.அறிவரசன் அவர்கள். தம் வாழ்வின் வேரிலிருந்தே சிறுகதைகளுக்கான உள்ளடக்கத்தைக் கண்டடைந்திருக்கிறார். இதனை அவருடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பழகி வருவதிலிருந்து உணர முடிகின்றது. குறிப்பாக, வீரியம் மிக்க எழுத்துகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் முதுமுனைவர் ந. அறிவரசன் அவர்கள், தம்முடைய அடுத்த பாய்ச்சலாகப் புனைவிலக்கியத்தைத் தொட்டிருக்கிறார்.

த. தனஞ்செயன்

வா.பகண்டை

The post அரளிப்பூ மனிதர்கள் first appeared on New Century Book House.

]]>