Historical review - New Century Book House https://ncbhpublisher.in Fri, 12 Dec 2025 08:29:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Historical review - New Century Book House https://ncbhpublisher.in 32 32 ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும் ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 – 1899 https://ncbhpublisher.in/product/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a/ Fri, 12 Dec 2025 08:29:18 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46587 Book Name               : Angileaya Matrum french kalaniya Thamizhagaththl Olippadakkalai Arimugamum Olippdath

Thoguppugalum Samugath Thakkamum 1852 - 1899
Regional Name        : ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும்

ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 - 1899
Author                       : எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
Edition                      : 1st Edition
ISBN                          : 978-81-987582-5-5
Category                   : Essays
Binding                     : Paper Binding
Language                 : Tamil
Publishing Year      : 2025
Pages                        : 158
Code No                   : A5449

The post ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும் ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 – 1899 first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் ஒளிப்படக்கலையின் விடியல், காலனியத் தமிழகத்தில் ஒளிப்படம் எடுப்பதில் காலநிலையின் தாக்கம். மற்றும் செயல்பாடுகளும் வளர்ச்சியும் (1859-1864), ஜெர்மன். ஸ்வீடிஷ், சுவிஸ் நாட்டு ஒளிப்படக்கலைஞர்கள் எடுத்த மதராஸ் நகர ஒளிப்படங்களும், தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புற ஒளிப்படங்களும் (1852-1876) பற்றி விவரிக்கிறது. ஒளிப்படக்கலைஞர்கள் லின்னேயஸ் டிரிப் எட்மண்ட் டேவிட் லியோன் எடுத்த தமிழ்நாட்டின் ஒளிப்படங்களும் (1857-1858). ஒளிப்படக்கலையின் வளர்ச்சி (1867-1869) பற்றி விளக்குகிறது. மதராஸ் ஒளிப்படக் கழகமும். அதன் செயல்பாடுகளும் (1857-1896), மற்றும் மதராஸ் கலைப்பள்ளி ஒளிப்படக்கலையைப் பரப்புவதில் பங்கு (1850-1870) பற்றி தெரிவிக்கிறது. மதராசின் ஒளிப்படநிலையங்கள் (1860-1894), பிரித்தானியப் பேரரசின் கீழிருந்த தமிழ்நாட்டு மக்களின் ஒளிப்படங்களை உருவாக்குதல் (1868-1878) பற்றி தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதுச்சேரியில் பிரெஞ்சுக் குடியேற்ற ஆட்சியின் கீழ் ஒளிப்படக்கலை வளர்ச்சி (1845-1899) எவ்வாறு இருந்தது என்பதை விளக்கி இவற்றின் மூலம் ஏற்பட்ட சமூகத் தாக்கம் பற்றி சுவையாக இந்நூல் அலசி ஆராய்கிறது.

முன் அட்டைப்படம்: மதராசின் காலநிலைக்கேற்ப லண்டனில் 1859ல் உருவாக்கப்பட்ட ஒளிப்படக்கருவி (பிரித்தானிய நூலகம், லண்டன்)

The post ஆங்கிலேய மற்றும் பிரென்சு காலனிய தமிழகத்தில் ஒளிப்படக்களை அறிமுகமும் ஒளிப்படத்தொகுப்புகளும் சமூகத் தாக்கமும் 1852 – 1899 first appeared on New Century Book House.

]]>
பெரியார் சுயமரியாதை சமதர்மம் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0/ Fri, 18 Oct 2024 21:24:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22516
  • Edition : 4
  • ISBN : 9788123435275
  • Author : S.V. Rajadurai
  • Weight : 800.00gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 1056
  • Code no : A3778
  • The post பெரியார் சுயமரியாதை சமதர்மம் first appeared on New Century Book House.

    ]]>
    பெரியார் சுயமரியாதை சமதர்மம்

    “சுயமரியாதைச் சமதர்மம்” என்ற சொற்சேர்க்கையும் தமிழுக்கான மார்க்சியத்தைத் தேடியதன் ஒரு முதன்மையான, முக்கியமான கணு என்றே சொல்ல வேண்டும்.
    சாதியா, வர்க்கமா? அந்த இரண்டையும் பொருத்தமாக எந்தக் கணுவில் இணைப்பது? என்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் பேசப்படுகின்றன. நமது சொந்தப் பிரச்சினைகளில் தொடங்கினால் தான் நமக்குத் தேவையான சொந்த சோசலிசத்தைச் சென்று சேரமுடியும். எங்கே வலிக்கிறதோ, என்ன வலியோ அதற்கே உரிய மருந்தைக் கொடுக்க வேண்டும். இன்னும் நாம் நமது சொந்த வலி களைச் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். 1935களின் சுயமரியாதைச் சமதர்மம் முழுசாக எல்லாவற்றையும் கண்டு சொல்லிவிட்டதாக கருதிவிட முடியாது. ஆயின் அன்றைய விவாதங்கள் அதற்கான முறையியலை இந்தத் தேடலில் ஊடுபாவ விட்டுள்ளன. நமது சொந்தப் பிரச்சினை களிலிருந்து தொடங்க வேண்டும். எந்தப் பிரச்சினைகள் வரலாறு நெடுக நம்மைத் தாங்க முடியாமல் வருத்தி வருகின்றனவோ அவற்றை அடையாளம் கண்டு விவாதிப்பதிலிருந்து, அவற்றுக்கானத் தீர்வுகளை முன்வைப்பதன்மூலம் நமக்கான சமதர்மத்தை எட்ட வேண்டும்.
    இந்த நூலில் தோழர் எஸ். வி. ராஜதுரையும் தோழியர் வ. கீதா அவர்களும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியைத் தமிழுக்கும் மார்க்சியத்துக்கும் செய்து தந்துள்ளனர். பெரியாரியத்துக்கும் மார்க்சியத்துக்கும் தமிழ் சூழல்களில் நிகழ்ந்த ஓர் இன்றியமையாத உரையாடலை, விவாதத்தை இங்கு மறுகட்டமைப்பு செய்துள்ளனர்.

    The post பெரியார் சுயமரியாதை சமதர்மம் first appeared on New Century Book House.

    ]]>