Authors - New Century Book House https://ncbhpublisher.in Fri, 12 Dec 2025 10:31:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Authors - New Century Book House https://ncbhpublisher.in 32 32 இப்படியும்…. https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 12 Dec 2025 10:31:09 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46617 Book Name         : Ippadiyum
Regional Name  : இப்படியும்….
Author                 : மாற்கு
Edition                 : 1st Edition
ISBN                     : 978-81-988105-9-5
Category               : Novel
Binding                 : Paper Binding
Language              : Tamil
Publishing Year   : 2025
Pages                     :  180
Code No                 : A5466

The post இப்படியும்…. first appeared on New Century Book House.

]]>
கற்பி! போராடு! ஒன்றுசேரி! என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ்பெற்ற மூன்று முழக்கங்களைத் தலைப்புகளாகக்கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று நெடுங்கதை களைக்கொண்ட இந்நூல், தமிழகச் சூழலில், கத்தோலிக்கத் திருச்சபையில் பெண்ணுரிமைக்கான முதல் குரலைப் பதிவு செய்கிறது. திருச்சபையில் துறவு மேற்கொள்ளும் பெண்கள், எல்லையற்ற ஆணாதிக்கத்தின் கீழ் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. குருத்துவம் என்பது ஆண்களின் ஏகபோக உரிமையல்ல என்பதையும், பெண்களுக்கும் அது அளிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், இறையியலை ஆதாரமாகக்கொண்டு, மறுக்க முடியாத. ஆழமான விவாதங்களுடன் வலியுறுத்துகிறது. குருத்துவம் ஆண்களுக்குரியது என்ற வாதம் அடிப்படையில் ஆணாதிக்கச் சிந்தனையே என்றும் குருத்துவப் பணியை, ஆணாதிக்கக் களமாக குருக்கள் மாற்றிவைத்துள்ளனர் என்றும் சாடுகிறது. ஈராயிரம் ஆண்டு காலப் பழமைவாதங்களைக் கைவிட்டு நவீன மனித மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டு, தன்னை ஜனநாயகப்படுத்திக்கொள்வதன் மூலமும், துறவு ஏற்ற பெண்களுக்கு குருத்துவத்தை வழங்கிப் பெண்ணிய ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலமும் கத்தோலிக்கத் திருச்சபை மேலும் ஆயிரம் ஆண்டு காலம் நீடிக்க முடியும் என்ற உயரிய சிந்தனைகளை உள்ளடக்கிய நெடுங்கதைகளை இந்நூல் பதிவு செய்கிறது. உண்மையில், கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கிய விவாதத்தை இந்நூல் தொடங்கி வைத்திருக்கிறது.

The post இப்படியும்…. first appeared on New Century Book House.

]]>
மறுபடியும் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Thu, 20 Nov 2025 11:33:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46478 Book Name               : Marupadiyum
Regional Name        : மறுபடியும்
Author                       : மாற்கு
Edition                      : 1st Edition
ISBN                          : 978-81-985478-1-1
Category                    : Story
Binding                     : Paper Binding
Language                  : Tamil
Publishing Year       : 2025
Pages                          : 142
Code No                     : A5428

The post மறுபடியும் first appeared on New Century Book House.

]]>
கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுதிவரும் மாற்குவின் படைப்புகள் கிறித்தவ தலித் மக்களின் வாழ்வியலையும் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத் திருச்சபையில் நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளையும் அழுத்தமாகப் பேசிவருகின்றன. அவரது ‘வருவான் ஒருநாள்’. ‘கத்தியின்றி ரத்தமின்றி’. ‘சுவர்கள்’, ‘யாத்திரை’, ‘மறியல்’ போன்ற நெடுங்கதைகள் அனைத்துமே தலித் கிறித்தவ வாழ்வியலின் துயரங்களை ஆழமாகப் பதிவு செய்தவை. சாதியத்தை உள்வாங்கிக்கொண்டு தீண்டாமைக் கருத்தியலுடன் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழகத் திருச்சபையை மிக வலிமையான கேள்விகளால் மறிக்கும் மாற்குவின் இந்த ‘மறுபடியும் நெடுங்கதைத் தொகுதி மிக முக்கியமான பதிவாகும். இயேசு மீண்டும் பிறந்து தமிழகத்திற்கு வருவாரேயானால் அவர் எவற்றையெல்லாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்ற வேறுபட்ட சிந்தனையின் பின்னணியில் உருவாகியுள்ள இம்மூன்று நெடுங்கதைகள், உண்மையில் கிறித்தவத்தின் இன்றைய நிலையையும் கிறித்தவத் துறவிகளின் சாதி, ஆதிக்க உளவியலையும் துல்லியமாகப் பதிவு செய்கின்றன. தமிழகத்தில் கிறித்தவத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

The post மறுபடியும் first appeared on New Century Book House.

]]>
சுதந்திரச் சுடர்கள் https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Sat, 18 Oct 2025 10:08:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46305 Book Name           : Sudhanthira Sudargal
Regional Name    : சுதந்திரச் சுடர்கள்
Author                   : த.ஸ்டாலின் குணசேகரன்
Edition                  : 1st Edition
ISBN                      : 978-81-990804-0-9
Category                :  Essays
Binding                 : Hard Bound
Language              : Tamil
Publishing Year   : 2025
Pages                     : 566
Code No                :  A5544

 

The post சுதந்திரச் சுடர்கள் first appeared on New Century Book House.

]]>
‘சுதந்திரச் சுடர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் நேசித்து வாசிக்க வேண்டிய நூல். இது நுகாவுக் கலாசாரத்தின் முற்றுகையில் சுயநலமாகவே சிந்தித்து வாழப் பழகிவிட்ட நம்மை, சமூக நேயத்துடன் சக மனிதர் துயர் துடைக்கவும். சுதந்திரக் காற்றை இந்த மண் என்றும் சுவாசிக்கவும், சென்ற தலைமுறை செய்திருக்கும் தியாகங்களைத் திரும்பிப் பார்க்கவும். சிறிதளவாவது பொதுநலன் சார்ந்து அவர்களைப் போன்று செயற்படவும் நிச்சயம் மாற்றியமைக்கும்.

ஸ்டாலின். இந்த நூலில் அடுக்கியிருக்கும் ஆதாரங்கள் அளவற்றவை. இவையனைத்தையும் அவர் ஒன்றாகத் தேடித் தொகுத்து ஓரிடத்தில் உட்கார்ந்து அடித்தும் திருத்தியும் எழுதாமல். மேடைகளில் சிந்தனைத் தடுமாற்றமின்றிப் பதிவு செய்திருப்பதை யாரும் வியக்காமல் இருக்கவியலாது.

நாம் மறந்துவிட்ட வரலாற்றுச் செய்திகளைப் புதிய எழுச்சியுடன், மேலான சமூக நோக்குடன் நம் நினைவில்கொண்டு வந்து நிறுத்தக்கூடியவை. ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த நூல் பாடப் புத்தகமாக வைக்கப்பட வேண்டும்.

தமிழருவி மணியன்

The post சுதந்திரச் சுடர்கள் first appeared on New Century Book House.

]]>
சாதியின் தோற்றம் வட இந்தியாவும் தமிழ்நாடும் https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ Fri, 03 Oct 2025 06:25:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46210 Book Name           : Sathiyin Thottram vada Indhiyavum Tamilnaadum
Regional Name    : சாதியின் தோற்றம் வட இந்தியாவும் தமிழ்நாடும்
Author                   : கணியன்பாலன்
Edition                  : 1st Edition
ISBN                      : 978-81-990804-7-8
Category               : Samugaviyal (social)
Binding                 : Hard Bound
Language              : Tamil
Publishing Year   : 2025
Pages                      : 424
Code No                 : A5545

The post சாதியின் தோற்றம் வட இந்தியாவும் தமிழ்நாடும் first appeared on New Century Book House.

]]>
கி.பி. 1400 வரை தமிழ் நாட்டில் சாதியில்லை

வட இந்தியாவில் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நாகரிகமும் வகுப்புகளும் தோன்றின கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வைதீக பிராமணியம் | சாதியம் போன்றவற்றிற்கான கருத்தியல்கள் தோன்றத் தொடங்கின. கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் வட இந்தியாவில் சாதியம் தோன்றியது. குப்தாகாலத்தில் (கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டு) சாதியம் அரசின் சட்ட அங்கீகாரத்தைப்பெற்று சமூகம் | முழுவதும் நிலைநிறுத்தப்பட்டது. சிலர் சாதி இயற்கையாக உருவாகியது எனக் கருதுகின்றனர். அது உண்மையல்ல. ஒரு சமூகக் குழுவின் மேல்நிலையைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சாதியம். சாதி | செயற்கையாக உருவாக்கப் பட்டது என்பதற்குக் கேரளச் சமூகம் ஒரு சான்றாக இருக்கிறது. கி.பி. 250 வரை தமிழ்ச் சமூகமாக இருந்த கேரளம், பிராமணர்களின் வருகைக்குப் பிறகு சாதியச் சமூகமாக மாறியது. சிலர் தொல்லினக்குழுவிலிருந்து சாதி தோன்றியதாகக் கருதுகின்றனர். தொல்லினக் குழுக்களின் அகமண முறையையும் அதன் கண ஆட்சி முறையையும் அழித்து அதன்மேல் கட்டப்பட்டதுதான் நாகரிக கால ஒருதார மணமுறையும், அரசும். ஆகவே தொல்லினக் குழுக்களிடமிருந்து சாதி தோன்றவில்லை.

பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்த உடன்போக்கும். பொருள்வயிற்பிரிவும் அன்று சாதி | இருக்கவில்லை என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. அதன் பிந்தைய களப்பிரர் காலத்திலும் சாதி தோன்றவில்லை. அதன் பிந்தைய பல்லவர் காலத்தில் பிராமணர்கள் நிலபுலமும் செல்வ வளமும் கொண்டவர்களாக இருந்த போதிலும் அன்றும் சாதி தோன்றவில்லை. சோழர் காலத்தில் பிராமணர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டு தவறுகளுக்குக் கடும்தண்டனையும் பெற்றார்கள். ஆதலால் சோழர் பாண்டியர் காலகட்டத்திலும் தமிழ்ச்சமூகம் குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த குடிமுறைச் சமூகமாகவும், சாதியற்ற வர்க்க, வகுப்பு அடிப்படையிலான சமூகமாகவும் தான் இருந்து வந்தது. இறுதியாக கி.பி. 1400 வரை தமிழ்நாட்டில் சாதியில்லை என்பதே இந்நூலின் ஆய்வு முடிவு. இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் குறித்து இந்நூல் உரிய தரவுகளோடு விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து நிறுவியுள்ளது

The post சாதியின் தோற்றம் வட இந்தியாவும் தமிழ்நாடும் first appeared on New Century Book House.

]]>
இனிமேல்தான் பிறக்க இருப்பவருடன் ஒரு சந்திப்பூ  https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/ Fri, 30 May 2025 08:06:27 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=45700 Book Name:  Inmealthan Pirakka Irruppavarudan Oru Santhippu
Regional Name: இனிமேல்தான் பிறக்க இருப்பவருடன் ஒரு சந்திப்பூ
Author:      டாக்டர்.இரா.ஆனந்தகுமார்
Edition:    1st Edition
ISBN:        978-81-986348-1-8
Category:  Essays
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 184
Code No: A5418

The post இனிமேல்தான் பிறக்க இருப்பவருடன் ஒரு சந்திப்பூ  first appeared on New Century Book House.

]]>
ஞானம் பெற்ற பின்பு தான், தான் பிறந்ததாக பயாசித் என்கிற ஞானி சொல்கிறார். நிசர்கதத்த மகராஜ் பிறப்பு இறப்பு இல்லை என்கிறார்… ஞானம் உள்ளே தான் இருக்கிறது… என்பதால் பக்கங்களை புரட்டுவோம்.

தகவல் அறிவு தரும் புத்தகங்களுக்கு நடுவே இனிமேல்… ஞான வெளிச்சம் புதிதாய் உள்ளே இருந்து ஒளிர்ந்து பிறக்க வாய்ப்பு இருக்கலாம்.

The post இனிமேல்தான் பிறக்க இருப்பவருடன் ஒரு சந்திப்பூ  first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி ஆய்வுகள் – கட்டுரைகள் – தன்வரலாறு தொகுதி ஆறு https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Sat, 17 May 2025 11:44:11 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37810 Book Name: Thozhar Tamil Oli Aayvugal - Katturaigal - thanvaralaru Thoguthi Aaru
Regional Name: தோழர் தமிழ்ஒளி ஆய்வுகள் - கட்டுரைகள் - தன்வரலாறு தொகுதி ஆறு
Author: வீ.அரசு (பதிப்பாசிரியர்)
Edition: 1st Edition
ISBN: 978-81-985618-3-1
Category: Essays
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 480
Code No: A5390

The post தோழர் தமிழ்ஒளி ஆய்வுகள் – கட்டுரைகள் – தன்வரலாறு தொகுதி ஆறு first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி. பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.

தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.

‘தோழர் தமிழ்ஒளி: ஆய்வுகள் – கட்டுரைகள் – தன் வரலாறு’ எனும் இத்தொகுதி 13 ஆக்கங்களை உள்ளடக்கியது. தமிழ்ஒளி குறித்து தமிழ்ச் சமூகம் அறியாத பல செய்திகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த தமிழ்ஒளி செய்துள்ள ஆய்வுகள் காத்திரமானவை. பாரதி, புதுமைப்பித்தன். ரகுநாதன் ஆகியோர் குறித்தப் பதிவுகள் உள்ளன. அவரே பதிவுசெய்த அவரது வாழ்க்கைக் குறிப்புகள், அவரது அரசியல் கருத்துநிலை குறித்து அறிய உதவும் கடிதம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன

The post தோழர் தமிழ்ஒளி ஆய்வுகள் – கட்டுரைகள் – தன்வரலாறு தொகுதி ஆறு first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி சிறுகதைகள் ஓரங்க நாடகங்கள் தொகுதி ஐந்து https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/ Sat, 17 May 2025 09:05:34 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37800 Book Name: Thozhar Tamil Oli Sirukathaigal Ooranga Naadagangal Thoguthi Ainthu
Regional Name: தோழர் தமிழ்ஒளி சிறுகதைகள் ஓரங்க நாடகங்கள் தொகுதி ஐந்து
Author: வீ.அரசு (பதிப்பாசிரியர்)
Edition: 1st Edition
ISBN: 978-81-985478-8-0
Category: Drama
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 392
Code No: A5389

The post தோழர் தமிழ்ஒளி சிறுகதைகள் ஓரங்க நாடகங்கள் தொகுதி ஐந்து first appeared on New Century Book House.

]]>
தோழர்தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.

தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.

‘தோழர் தமிழ்ஒளி: சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள்’ என்னும் இத்தொகுதியில் 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 18 ஓரங்க நாடகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. விந்தன், ஜெயகாந்தன் சிறுகதை மரபில் தமிழ்ஒளி செயல்பட்டிருக்கிறார். அரசியல் பகடியாக ஓரங்க நாடகங்களை தமிழ்ஒளி உருவாக்கியுள்ளார்.

The post தோழர் தமிழ்ஒளி சிறுகதைகள் ஓரங்க நாடகங்கள் தொகுதி ஐந்து first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள் – கதைகள் தொகுதி நான்கு https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ Sat, 17 May 2025 05:54:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37796 Book Name: Thozhar Tamil Oli Sirar Paadalgal - Kathaigal Thoguthi Naangu
Regional Name: தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள் - கதைகள் தொகுதி நான்கு
Author: வீ.அரசு (பதிப்பாசிரியர்)
Edition: 1st Edition
ISBN: 978-81-985478-7-3
Category: Songs
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 352
Code No: A5388

The post தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள் – கதைகள் தொகுதி நான்கு first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.

தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.

‘தோழர் தமிழ்ஒளி: சிறார் பாடல்கள் கதைகள்’ என்னும்

இத்தொகுதியில் 122 சிறார் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 121 குறுங்கதைகளும் இரண்டு அல்புனைவுகளும் இடம்பெற்றுள்ளன. தி.ஜ. ரங்கநாதன், விந்தன், தமிழ்ஒளி எனும் சிறார் ஆக்க மரபு வளமைமிக்கது.

The post தோழர் தமிழ்ஒளி சிறார் பாடல்கள் – கதைகள் தொகுதி நான்கு first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி காவியங்கள் பகுதி – 2 தொகுதி மூன்று https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ Sat, 17 May 2025 05:11:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37792 Book Name: Thozhar Tamil Oli  Kaaviyangal Paguthi - 2 Thoguthi Moondru

Regional Name: தோழர் தமிழ்ஒளி  காவியங்கள் பகுதி - 2 தொகுதி மூன்று

Author: வீ.அரசு (பதிப்பாசிரியர்)

Edition: 1st Edition

ISBN: 978-81-985478-3-5

Category: Epics

Binding: Paper Binding

Language: Tamil

Publishing Year: 2025

Pages: 428

Code No: A5387

 

The post தோழர் தமிழ்ஒளி காவியங்கள் பகுதி – 2 தொகுதி மூன்று first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.

தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.

‘தோழர் தமிழ்ஒளி: காவியங்கள்’ என்னும் இத்தொகுதி இரண்டாம் பாகமாக அமைகிறது. இதில் மூன்று காவியங்கள் இடம்பெற்றுள்ளன. 1957 இல் எழுதிய மாதவி காவியம் 1995 இல் அச்சு வடிவம் பெற்றது. இந்த காவியம் இருபதாம் நூற்றாண்டில் உருவான தலைசிறந்த காவியம் என்று சொல்லலாம்.

The post தோழர் தமிழ்ஒளி காவியங்கள் பகுதி – 2 தொகுதி மூன்று first appeared on New Century Book House.

]]>
தோழர் தமிழ்ஒளி கவிதைகள் தொகுதி ஒன்று https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 16 May 2025 10:02:05 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37784 Book Name: Thozhar Tamil Oli  Kavithaigal Thoguthi Ondru
Regional Name: தோழர் தமிழ்ஒளி  கவிதைகள் தொகுதி ஒன்று
Author: வீ.அரசு (பதிப்பாசிரியர்)
Edition: 1st Edition
ISBN: 978-81-985478-5-9
Category: Poetry
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 418
Code No: A5385

The post தோழர் தமிழ்ஒளி கவிதைகள் தொகுதி ஒன்று first appeared on New Century Book House.

]]>
தோழர்தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி முப்பெரும் கவுகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.

தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.

பாரதிதாசன் கவிதை மரபின் உச்ச வளர்ச்சியாகத் தமிழ்ஒளி கவிதைகள் உள்ளன. உணர்வுத் தளத்தைச் சரியான சொற்கள் மூலம் கவிதையாக்கியவர்.

‘தோழர் தமிழ்ஒளி: கவிதைகள்’ என்னும் இத்தொகுதியில்

128 கவிதைகள், ஒரு சிறு காப்பியம் இடம்பெற்றுள்ளது. 1944-1965 இடைப்பட்ட காலங்களில் இக்கவிதைகளைத் தமிழ்ஒளி எழுதினார். கால ஒழுங்கிலும் பொருண்மை சார்ந்தும் இக்கவிதைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

The post தோழர் தமிழ்ஒளி கவிதைகள் தொகுதி ஒன்று first appeared on New Century Book House.

]]>