History - New Century Book House https://ncbhpublisher.in Sat, 29 Nov 2025 11:45:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png History - New Century Book House https://ncbhpublisher.in 32 32 தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/ Sat, 29 Nov 2025 11:45:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46525 Book Name             : Tamil Illakiya varalaaru : Pudhucheriyil Malarnthu

Valarnthathu 1735-1878
Regional Name     : தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து

வளர்ந்தது 1735 - 1878
Author                     : எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
Edition                    : 1st Edition
ISBN                        : 978-81-988443-4-7
Category                 : Essays
Binding                   : Paper Binding
Language                : Tamil
Publishing Year     : 2025
Pages                       : 128
Code No                 : A5550

The post தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் புதுச்சேரியில் இயற்றி அரங்கேற்றிய ஞானாதிக்கராயர் காப்பியம் (1774). மற்றும் தோன்றிய பல சிற்றிலக்கியங்களான புதுவை அருணாசலம் பிள்ளைத்தமிழ், அரும்பாத்தை விநாயகம் பிள்ளைத்தமிழ், ஆனந்தரங்கன் கோவை.பாப்பையா பிள்ளை உலாமடல். புதுவைத் திரிபுரசுந்தரி அம்மை பிள்ளைத்தமிழ் பற்றி ஒரு இலக்கிய வரலாற்று அணுகுமுறையில் அலசி ஆராய்கிறது. ஆங்கிலேயர் தொடர்பால் சென்னைக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த புதுவை வித்வான் சாமிநாதப் பிள்ளை மற்றும் புலவர்களான முத்துசாமிப் பிள்ளை. ஞானப்பிரகாச முதலியார். நயனப்ப முதலியார் ஆற்றிய அரிய தமிழ் இலக்கியப் பணியை விரிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதுச்சேரியில் வாழ்ந்த வித்வான் சவராயலு நாயகர். மரிய சவேரிப் பிள்ளை. நாராயணசாமி முதலியார், சவேரிநாத முதலியார். ஆரோக்கியசாமிப் பிள்ளை. துரைசாமி முதலியார் ஆற்றிய சீரிய தமிழ் இலக்கியப் பணியை தெளிவாக விளக்குகிறது. புலவர்கள் மற்றும் புரவலர்களின் தமிழ்த் தொண்டும். காலனியத் தொடர்பும், அவற்றின் மூலம் ஏற்பட்ட தாக்கமும் இந்நூலில் புதுமையாக ஆராயப்பட்டுள்ளது. முன் அட்டைப்படம்: புதுச்சேரி மாதாகோவில் அச்சுக்கூடத்தில் 1855ல் உருவாக்கப்பட்ட புதிய வகை எழுத்துருக்கள் (எக்சான்புராவன்சு ஆவணக்காப்பகம், பிரான்சு)

The post தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 first appeared on New Century Book House.

]]>
சனாதனம் அறிவோம் இரண்டாம் பாகம் -2 https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/ Mon, 15 Sep 2025 09:50:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46107  

Book Name: Sanatana Leaks - 2
Regional Name: சனாதனம் அறிவோம் இரண்டாம் பாகம்
Author: செ.தினகர ஞானகுருசாமி
Edition: 1st Edition
ISBN: 978-81-990096-6-0
Category: Essays
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 504
Code No: A5543

The post சனாதனம் அறிவோம் இரண்டாம் பாகம் -2 first appeared on New Century Book House.

]]>
“இந்தப் புத்தகம் வைதீக மதத்தின் evidence based மூலக்கூறுகளைக் கண்டறிந்து, நம் ஆராய்ச்சிக்காக நம் முன் சமர்ப்பிக்கிறது. இப்போது நாம் கடைபிடிக்கும் சில வைதீகக் கூறுகளை நாம் ஏன் கடைபிடிக்கிறோம்? அது பற்றி வைதீக விற்பன்னர்கள் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்? அது குறித்து, எந்தக் காலத்தில், எந்த நூலில், எந்த ஏட்டில் அவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்கிற ஒரிஜினல் இன்ஃபர்மேஷன் நமக்கு இந்தப் புத்தகத்தில் அப்பட்டமாகத் தரப்பட்டிருக்கிறது.

சமயச் சடங்குகள். வீட்டில் நடத்தும் கிரியைகள், பெண்களை நடத்தும் விதம், நம்மை அறியாமல் நாம் normalize செய்து வைத்திருக்கும் அக்கிரமங்கள். காலத்தோடு பொருந்திப் போகாத பல வேண்டாத மூடநம்பிக்கைகள், நம்மை அறியாமல் நாம் அனிச்சையாய் பயன்படுத்தும் சொல்லாடல்கள். என்று பற்பல செய்திகளை உங்கள் ஞானக் கண்ணிற்கு எடுத்துக் காட்டும் ஓர் அறிவுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்,”

– Dr.ஷாலினி

இந்நூலை சனாதனிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதி கேட்பதற்காக எழுதவில்லை. அவர்களும் சனாதனம் பற்றிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதியிருக்கிறேன்.

செ.தினகர ஞானகுருசாமி

The post சனாதனம் அறிவோம் இரண்டாம் பாகம் -2 first appeared on New Century Book House.

]]>
தமிழ் ஆராய்ச்சி வரலாறு https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ Fri, 16 May 2025 08:00:33 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37769 Book Name: Tamil Aaraichi varalaru
Regional Name: தமிழ் ஆராய்ச்சி வரலாறு
Author: டாக்டர் இராம. சுந்தரமூர்த்தி
Edition: 1st Edition
ISBN: 978-81-987122-2-6
Category: Reaserch
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 152
Code No: a5437

The post தமிழ் ஆராய்ச்சி வரலாறு first appeared on New Century Book House.

]]>
தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை புதிதாகப் பிறப்பெடுத்துள்ள நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்த விரிவான ஆராய்ச்சியையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதன்மூலம் ஒரு நூலைப்படித்து அதிலுள்ள அற்புதங்கள் நிறை குறைகளை மனித சமூகத்திற்குரிய மகத்தான சிந்தனைகள் குறித்து நுண்மாண் நுழைபுலத்தோடு நம் தமிழ்ச்சான்றோர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துள்ளதைக் காணும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழை அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஓர் அற்புத நூலாக இந்நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

The post தமிழ் ஆராய்ச்சி வரலாறு first appeared on New Century Book House.

]]>
தமிழக ஆடல் வரலாறு https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ Fri, 16 May 2025 07:57:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37765 Book Name: Tamizhga Aadal varalaru
Regional Name: தமிழக ஆடல் வரலாறு
Author: கார்த்திகா கணேசர்
Edition: 1st Edition
ISBN: 978-81-986348-7-0
Category: Art
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 118
Code No: a5426

The post தமிழக ஆடல் வரலாறு first appeared on New Century Book House.

]]>
பல்லாண்டு காலமாக ஆடற்கலையின் மாணவியாக, ஆசிரியராக, விரிவுரையாளராக, ஆய்வாளராக, நடன, நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவரின் ஆய்வு நூலிது. இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஏற்பட்ட எழுச்சி கலைகளின் திசையையும் மாற்றியது. தேசிய எழுச்சிபெற்ற மக்கள் தமது பாரம்பரியத்தைத் தேடி ஆராய்ந்தனர். அதற்குப் புத்துயிரும் கொடுத்தனர். அதைத் தொடர்ந்தும் ஆடற்கலை பல்கிப் பெருகும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். உயரிய மட்டத்தில் இருந்த ஆடற்கலை இன்று பாடசாலைப் பாடமாக, பல்கலைக்கழக ஆய்வாக மாறிவந்துள்ளது. அவ்வகையில் ஆடற்கலையின் வரலாற்றை ஆய்வு நோக்கில் விவரிக்கிறது இந்நூல்.

The post தமிழக ஆடல் வரலாறு first appeared on New Century Book House.

]]>
பல ஐரோப்பியர்கள் தமிழ்க் கற்றலும் ஆய்வும்: வரலாற்றுப் பார்வையில் கண்ட செம்மொழித் தமிழின் தகுதிப்பாடும், சிறப்புகளை எடுத்துரைத்தலும் கால்டுவெலுக்கு முன், 1543 – 1856 https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/ Mon, 12 May 2025 10:52:26 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37716 Book Name: Pala Airoppiyargal Thamizh Katralum Aayvum : Varalatru parvaiyil Kanda Semmozhi thamizhin Thaguthipaadum sirappugali eduthuraithalum Kaalduvelkku mun 1543 - 1856
Regional Name: பல ஐரோப்பியர்கள் தமிழ்க் கற்றலும் ஆய்வும்: வரலாற்றுப் பார்வையில் கண்ட செம்மொழித் தமிழின் தகுதிப்பாடும், சிறப்புகளை எடுத்துரைத்தலும் கால்டுவெலுக்கு முன், 1543 - 1856
Author: எஸ்.ஜெயசீல ஸ்டீபன்  (த) ந.மு.தமிழ்மணி
Edition: 1st Edition
ISBN: 978-81-985108-6-0
Category: History
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 252
Code No: A5393

The post பல ஐரோப்பியர்கள் தமிழ்க் கற்றலும் ஆய்வும்: வரலாற்றுப் பார்வையில் கண்ட செம்மொழித் தமிழின் தகுதிப்பாடும், சிறப்புகளை எடுத்துரைத்தலும் கால்டுவெலுக்கு முன், 1543 – 1856 first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் இராபர்ட் கால்டுவெலுக்கு முன்னரே. செம்மொழித் தமிழ் தகுதிப்பாட்டை பல ஐரோப்பியர்கள் தங்கள் தமிழ் மொழிக் கற்றல், பிறமொழிகளுடன் ஒப்பிடுதல். இலக்கணப் பட்டறிவுகள் மூலம். உயர்தனிச் செம்மொழி பயணத்திற்கு எப்படி வித்திட்டனர் என்று தெளிவாகவும் விரிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவர்கள் போர்ச்சுக்கீசு, டச்சு. செர்மன், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தமிழ் இலக்கணத்தை எழுதி, அறிவுப் பரவல் வளர்ச்சி செய்தது பற்றி விளக்குகிறது. இருமொழி, மும்மொழி அகராதிகள் தொகுத்து, மொழியியல் ஆய்வு நடத்தி, தமிழின் சிறப்புகளை எடுத்துரைத்து, தமிழ்ச் சொற்கள். சமற்கிருதச் சொற்கள், வேர்ச்சொற்கள் மற்றும் கிறித்தவ கலைச்சொற்கள் பற்றி வெளியிட்ட வரலாறு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வேர்களும் விழுதுகளும் பல ஐரோப்பியர்களால் அறியப்பட்டு தமிழாய்வு நடந்தது. வரலாற்று ஆவணச் சான்றுகள் வாயிலாக இந்நூல் தமிழின் புதிய பரிமாணங்களை அறிவிக்கிறது.

The post பல ஐரோப்பியர்கள் தமிழ்க் கற்றலும் ஆய்வும்: வரலாற்றுப் பார்வையில் கண்ட செம்மொழித் தமிழின் தகுதிப்பாடும், சிறப்புகளை எடுத்துரைத்தலும் கால்டுவெலுக்கு முன், 1543 – 1856 first appeared on New Century Book House.

]]>
சோழநாட்டு நடுக்கற்கள்  https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 09 May 2025 05:58:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37652 Book Name: Chozhanattu Nadukarkkal
Regional Name: சோழநாட்டு நடுக்கற்கள்
Author: வே.பார்த்திபன்
Edition: 1st Edition
ISBN: 978-81-986636-0-3
Category: Essay
Binding: Paper Binding
Language: Tamil
Publishing Year: 2025
Pages: 256
Code No: A5430

The post சோழநாட்டு நடுக்கற்கள்  first appeared on New Century Book House.

]]>
அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ

அரிந்தசிரம் அணங்கின் கைக்கொடுப்பராலோ

கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ

குறைஉடலம் கும்பிட்டு நிற்குமாலோ

– கலிங்கத்துப்பரணி

The post சோழநாட்டு நடுக்கற்கள்  first appeared on New Century Book House.

]]>
தாமஸ் ஆல்வா எடிசன் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d/ Fri, 18 Oct 2024 23:02:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27772 Book Title : தாமஸ் ஆல்வா எடிசன் (thomas alva edison)
Author : Jayanthi Nagarajan (ஜெயந்தி நாகராஜன்)
Weight : 100.00 gm
Publisher : அறிவுப் பதிப்பகம் (Arivu Pathippagam)
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2010
Pages : 95
Code no : AP231

The post தாமஸ் ஆல்வா எடிசன் first appeared on New Century Book House.

]]>
தாமஸ் ஆல்வா எடிசன் உழைப்பின் உருவம்

தாமஸ் ஆல்வா எடிசன் உழைப்பின் உருவம் எடிசனின் கண்டுபிடிப்புகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கும் மக்களோடு இணைந்து வருபவை. உலகின் விஞ்ஞான பெருக்கத்தை தம் சிந்தனையின் ஒளிக்கதிரால் பரவச் செய்தவர்.
அவரின் அனுபவங்கள், செயல்பாடுகளை ஓர் அறிஞராய் இல்லாது ஒரு சராசரி மனிதராய்ப் பார்க்கத் தோன்றும் படியான ஆச்சர்யம் கலந்த பல கருவிகளின் மூலப் பொருட் களாலான கலவைதாம் எடிசன் என்பதே சரியாகும்.

The post தாமஸ் ஆல்வா எடிசன் first appeared on New Century Book House.

]]>
Jawaharlal Nehru (The Maker Of Modern India) https://ncbhpublisher.in/product/jawaharlal-nehru-the-maker-of-modern-india/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26930
  • Category : History
  • Author : Latha Ramakrishnan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Code no : AP311

 

The post Jawaharlal Nehru (The Maker Of Modern India) first appeared on New Century Book House.

]]>
Jawaharlal Nehru
(The Maker of Modern India)
THE SERVICE OF INDIA MEANS THE SERVICE OF THE MILLIONS WHO SUFFER. IT MEANS THE ENDING OF
POVERTY AND IGNORANACE AND DISEASE AND
INEQUALITY OF OPPORTUNITY. THE AMBITION OF THE
GREATEST MAN OF OUR GENERATION HAS BEEN TO WIPE EVERY TEAR FROM EVERY EYE. THAT MAY BE BEYOND US, BUT AS LONG AS THERE ARE TEARS AND SUFFERING, SO LONG OUR WORK WILL NOT BE OVER.

-Jawaharlal Nehru

The post Jawaharlal Nehru (The Maker Of Modern India) first appeared on New Century Book House.

]]>
விடிவெள்ளி விவேகானந்தர் / Vidivelli Vivekanandhar https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:44:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26870
  • Category : History
  • Author : R. Pasumaikumar
  • ISBN : 9788188048694
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2007
  • Pages : 84
  • Code no : AP078

The post விடிவெள்ளி விவேகானந்தர் / Vidivelli Vivekanandhar first appeared on New Century Book House.

]]>
இந்திய மக்களிடம் மகத்தான சுதந்திர உணர்வை ஏற்படுத்திய முன்னோடி விவேகானந்தர். இந்திய மக்களுக்கு கல்விப்பணி, குறிப்பாக, தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றி நன்குணர்த்தியவர். பெண் விடுதலையை நேசித்தவர். மிகச் சிறந்த படிப்பாளி. இலக்கிய அறிஞர். இசைஞானமும் பாடும் திறனும் கொண்ட கலைஞானி.
சிக்காகோ உரையின் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை வானளாவ உயர்த்தியவர், இந்தியாவில் இனி உழைக்கும் மக்களின் ஆட்சி வரும் என்று முன்னறிவித்தவர்.
அவர் இந்திய இளைஞர்களின் எழுச்சி கீதம். படிக்க, சிந்திக்க, பயனுள்ள நூல் இது.

The post விடிவெள்ளி விவேகானந்தர் / Vidivelli Vivekanandhar first appeared on New Century Book House.

]]>
அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%90%e0%ae%a9/ Fri, 18 Oct 2024 22:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26858

  • Category : History
  • ISBN : 9788190790802
  • Author : M. P. Azhagiyanathan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 63
  • Code no : AP142
  • The post அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் first appeared on New Century Book House.

    ]]>
    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    பெரிய கனவுகளுக்குச் சொந்தக்காரர்கள்தான் மிகப் பெரிய வெற்றியை பெறுகிறார்கள், அவர்கள் மட்டுமே புகழ்பெற்ற மனிதர்களாக இந்த உலகில் உலா வருகிறார்கள். இந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகச் சிறந்த அறிவுலக மேதை.
    மிகப் பெரிய பொருளாதார வசதியோ புகழ்பெற்ற மனிதர்களின் பின் பலமோ இல்லாதவர். மிகச் சாதாரண குடும்பத்தில் தோன்றிய ஐன்ஸ்டீன் எப்படி இந்த அளவுக்கு உயர முடிந்தது என்றால் அதற்குக் காரணம் நம்பிக்கை, முயற்சி. தளராத உழைப்பு, இம்மூன்றுமே இதை தாரக மந்திரமாகக் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்ற மனிதர்களாக உலா வரலாம் என்பது ஐன்ஸ்டீன் வரலாறு, இக்கால நம்பிக்கை தளிர்களுக்கு உற்சாக டானிக் என்றால் அது மிகையில்லை.

    The post அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் first appeared on New Century Book House.

    ]]>