Arivu Publication - New Century Book House https://ncbhpublisher.in Tue, 27 Jan 2026 08:39:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Arivu Publication - New Century Book House https://ncbhpublisher.in 32 32 A MOMENTARY SKETCH (AN ANTHOLOGY OF POEMS) https://ncbhpublisher.in/product/a-momentary-sketch-an-anthology-of-poems/ Tue, 27 Jan 2026 08:39:40 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46812 Book Name : A MOMENTARY SKETCH (AN ANTHOLOGY OF POEMS)
Regional Name : A MOMENTARY SKETCH (AN ANTHOLOGY OF POEMS)
Author : ARUNMOZHIVARMAN
Edition : 1st Edition
ISBN : 978-81-990096-4-6
Category : Poem
Binding : Paper Binding
Language : English
Publishing Year : 2025
Pages : 48
Code No : A5597

The post A MOMENTARY SKETCH (AN ANTHOLOGY OF POEMS) first appeared on New Century Book House.

]]>
The metaphors throughout the collection are both grounding and transcendent. Dreams become sketches that require our patient tending; life becomes an art form we create through our choices; setbacks transform into invitations for deeper wisdom. In “What Ladders Were Made For,” the poet offers a profound reimagining of success and striving, revealing that “We are all built to soar! / We just need to let go / And unlock that stubbornly glued shut door.” This is poetry that doesn’t just observe life-it offers a blueprint for living it more fully.
Dr. T. Marx

The post A MOMENTARY SKETCH (AN ANTHOLOGY OF POEMS) first appeared on New Century Book House.

]]>
குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/ Fri, 12 Dec 2025 10:22:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46613 Book Name              : Kuri Therntheduththa Sirukkathaigal
Regional Name       : குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
Editors                     : பூர்ணா ஏசுதாஸ்  தி.காவிரிநாடன்  முனைவர் ச. அமுதவல்லி
Edition                     : 1st Edition
ISBN                         : 978-81-991819-9-1
Category                   : Stories
Binding                    : Paper Binding
Language                  : Tamil
Publishing Year       : 2025
Pages                         : 408
Code No                   : A5579

The post குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் first appeared on New Century Book House.

]]>
பூர்ணா திண்டுக்கல் மாவட்டம் இயற்பெயர் ஜோ.ஏசுதாஸ். பொன்னிமான்துறையைச் சேர்ந்தவர். பத்து கவிதை நூல்கள். நான்கு கட்டுரை நூல்கள். ஒரு நூலுக்கு விளக்க உரையும் எழுதியுள்ளார். கம்பம் பாரதி இலக்கிய விருது. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வாசகசாலை இலக்கிய விருது, தமுஎகச விருது ஆகிய விருதுகளை கவிதைகளுக்காக பெற்றிருக்கிறார்.

 

தி. காவிரிநாடன் திண்டுக்கல் மாவட்டம், வே.அம்மாபட்டியைச் சேர்ந்தவர். கழுத்தில் மாட்டிக் கொண்ட முத்தம், ரியா வரைந்த வானம் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கணையாழி 2016 ஆம் ஆண்டு பொன்விழாவில் ‘திருக்குற்றாலக் குறத்தி என்ற கவிதைக்காக ரூபாய் பத்தாயிரம் பரிசு பெற்றுள்ளார்.

 

முனைவர் ச.அமுதவல்லி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (தமிழ்) எம்.பில்., (தமிழ்), ஒப்பியல் சமயம் எம்.ஏ.. (தத்துவயியல்). எம்.ஏ.. (காந்தியன் சிந்தனைகள்). எம்.ஏ., (சமூகவியல்). பி.எட். (தமிழ்). முதுநிலை (யோகா). தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேடசந்தூரில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி வருகிறார். ‘திருக்குறள் கலித்தொகை காட்டும் வாழ்வியல் நெறிகள்”, ‘திருக்குறள்-கலித்தொகை காட்டும் சமுதாய அரசியல் நெறிகள்’ என்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். தமிழ்ச் சுடர் விருது, மலேசியா. தமிழ்ச் சுடர் விருது ஒளவை அறக்கட்டளை, திருவையாறு, சர்தார் படேல் சாவ்லா விருது (தங்கப் பதக்கம்), பாரத ரத்னா இந்திராகாந்தி விருது. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.

The post குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் first appeared on New Century Book House.

]]>
கலைஞர் நாடகங்கள் தொகுதி – 2 https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-2/ Fri, 12 Dec 2025 10:00:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46605 Book Name            : Kalanjar Nadagangal -  2
Regional Name     : கலைஞர் நாடகங்கள் தொகுதி - 2
Author                    : ந.முருகேசபாண்டியன்
Edition                   : 1st Edition
ISBN                       : 9788198758286
Category                : Drama
Binding                  : Hard Bound
Language               : Tamil
Publishing Year    : 2025
Pages                      : 544
Code No                 :  A5453

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 2 first appeared on New Century Book House.

]]>
தமிழ்நாட்டு அரசியலில் அழுத்தமான தடம் பதித்துள்ள கலைஞர். கலை இலக்கிய ஆக்கத்திலும் தனித்துவமானவர். திராவிட இயக்கக் கருத்தியல் பிரச்சாரத்தின் பகுதியாக நாடகத்தைக் கருதிய கலைஞர் இளமைக்காலத்தில் அவர் எழுதிய நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞரின் படைப்பாக்கத்தில் நாடகமும் திரைப்படமும் சாதனைகள் படைத்துள்ளன. நாடகமாடுதல் இழிவாகக் கருதப்பட்ட காலகட்டத்தில், நாடகத்தில் நடிப்பதை விருப்பமாகக்கொண்ட கலைஞர் அடிப்படையில் கலை மனம் மிக்கவர். கலையின் வழியே வாழ்க்கையின் மேன்மைகளையும் இழிவுகளையும் விசாரித்திடும் கலைஞரின் கலை ஆளுமை, பன்முகத்தன்மையுடையது. கலைஞரின் நாடகங்கள் யதார்த்தத்தை நகலெடுத்திடும் முறையில் துல்லியமான காட்சிகளைச் சித்திரிப்பவை அல்ல. வரலாற்று நாடகத்திலும்கூட சமகாலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கலைஞரின் நாடகப் பிரதி, காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக நாடகம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது ஏற்புடையது அல்ல. மாறாக நாடகம் வாழ்க்கையைச் செம்மையாக்கும் சுத்தியல் என்ற ஜெர்மன் நாடகாசிரியர் ப்ரக்டின் கருத்து. கலைஞரின் நாடகப் படைப்புகளுக்குப் பொருந்துகிறது. வெறுமனே கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்துக் கலைஞருக்கு எதிர்மறையான கருத்து உண்டு. அவருடைய நாடகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பொருண்மைதான் உண்டு. அது சமூக நீதியைக் கண்டறிந்திடும் முயற்சி என்பதுதான்.

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 2 first appeared on New Century Book House.

]]>
கலைஞர் நாடகங்கள் தொகுதி – 1 https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-1/ Fri, 12 Dec 2025 09:44:37 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46601 Book Name         : Kalanjar Nadagangal - 1
Regional Name  : கலைஞர் நாடகங்கள் தொகுதி - 1
Author                 : ந.முருகேசபாண்டியன்
Edition                 : 1st Edition
ISBN                    : 9788198712233
Category              : Drama
Binding                : Hard Bound
Language             : Tamil
Publishing Year  : 2025
Pages                     : 617
Code No                 : A5452

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 1 first appeared on New Century Book House.

]]>
தமிழ்நாட்டு அரசியலில் அழுத்தமான தடம் பதித்துள்ள கலைஞர். கலை இலக்கிய ஆக்கத்திலும் தனித்துவமானவர். திராவிட இயக்கக் கருத்தியல் பிரச்சாரத்தின் பகுதியாக நாடகத்தைக் கருதிய கலைஞர் இளமைக்காலத்தில் அவர் எழுதிய நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞரின் படைப்பாக்கத்தில் நாடகமும் திரைப்படமும் சாதனைகள் படைத்துள்ளன. நாடகமாடுதல் இழிவாகக் கருதப்பட்ட காலகட்டத்தில், நாடகத்தில் நடிப்பதை விருப்பமாகக்கொண்ட கலைஞர் அடிப்படையில் கலை மனம் மிக்கவர். கலையின் வழியே வாழ்க்கையின் மேன்மைகளையும் இழிவுகளையும் விசாரித்திடும் கலைஞரின் கலை ஆளுமை, பன்முகத்தன்மையுடையது. கலைஞரின் நாடகங்கள் யதார்த்தத்தை நகலெடுத்திடும் முறையில் துல்லியமான காட்சிகளைச் சித்திரிப்பவை அல்ல. வரலாற்று நாடகத்திலும்கூட சமகாலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கலைஞரின் நாடகப் பிரதி. காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக நாடகம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது ஏற்புடையது அல்ல. மாறாக நாடகம் வாழ்க்கையைச் செம்மையாக்கும் சுத்தியல் என்ற ஜெர்மன் நாடகாசிரியர் ப்ரக்டின் கருத்து, கலைஞரின் நாடகப் படைப்புகளுக்குப் பொருந்துகிறது. வெறுமனே கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்துக் கலைஞருக்கு எதிர்மறையான கருத்து உண்டு. அவருடைய நாடகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பொருண்மைதான் உண்டு. அது சமூக நீதியைக் கண்டறிந்திடும் முயற்சி என்பதுதான்.

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 1 first appeared on New Century Book House.

]]>
தவம் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/ Sat, 29 Nov 2025 11:56:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46529 Book Name                : Thavam
Regional Name         : தவம்
Author                        : பட்சி
Edition                       : 1st Edition
ISBN                           : 978-81-993032-7-0
Category                    : Stories
Binding                      : Paper Binding
Language                  : Tamil
Publishing Year       : 2025
Pages                        : 136
Code No                   : A5590

 

The post தவம் first appeared on New Century Book House.

]]>
ஒரு தாயின் உணர்வுப் போராட்டம் (தவம்). ஒவ்வொருவர் ஒரு ஹாபியைச் சொல்வதைப் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம். ஒரு கிராமத்து மனிதன் ஹாபி திருட்டு. அவன் சேர்த்தது என்ன (தென்னமரத்தான்). விளையாட்டாக கவனித்த சம்பவம் (பொறுப்பு). தாய் உயர்வுதான் மாமியாராகும் போது (தவிப்பு). ஆட்டு மந்தையைப் பார்த்தால் மனதில் வந்து நிற்கும் மனிதன் (ஆட்டுக்கார கெளவன்). வறுமையில் வாடும் ஒரு பெண் துன்பம் வரும்போது யாரை நோவது யாரை ஏசுவது அவள் கடவுளை நோகிறாள் ஏசுகிறாள் (குருட்டு முண்டெசாமி). இவை போன்று வாழ்க்கை ஓட்டத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களையும், சம்பவங்களையும் எண்ணிப் பார்த்த நினைவுகளின் எதிரொலியே இச்சிறுகதைத் தொகுப்பு.

The post தவம் first appeared on New Century Book House.

]]>
தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/ Sat, 29 Nov 2025 11:45:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46525 Book Name             : Tamil Illakiya varalaaru : Pudhucheriyil Malarnthu

Valarnthathu 1735-1878
Regional Name     : தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து

வளர்ந்தது 1735 - 1878
Author                     : எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
Edition                    : 1st Edition
ISBN                        : 978-81-988443-4-7
Category                 : Essays
Binding                   : Paper Binding
Language                : Tamil
Publishing Year     : 2025
Pages                       : 128
Code No                 : A5550

The post தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 first appeared on New Century Book House.

]]>
இந்த நூல் புதுச்சேரியில் இயற்றி அரங்கேற்றிய ஞானாதிக்கராயர் காப்பியம் (1774). மற்றும் தோன்றிய பல சிற்றிலக்கியங்களான புதுவை அருணாசலம் பிள்ளைத்தமிழ், அரும்பாத்தை விநாயகம் பிள்ளைத்தமிழ், ஆனந்தரங்கன் கோவை.பாப்பையா பிள்ளை உலாமடல். புதுவைத் திரிபுரசுந்தரி அம்மை பிள்ளைத்தமிழ் பற்றி ஒரு இலக்கிய வரலாற்று அணுகுமுறையில் அலசி ஆராய்கிறது. ஆங்கிலேயர் தொடர்பால் சென்னைக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த புதுவை வித்வான் சாமிநாதப் பிள்ளை மற்றும் புலவர்களான முத்துசாமிப் பிள்ளை. ஞானப்பிரகாச முதலியார். நயனப்ப முதலியார் ஆற்றிய அரிய தமிழ் இலக்கியப் பணியை விரிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதுச்சேரியில் வாழ்ந்த வித்வான் சவராயலு நாயகர். மரிய சவேரிப் பிள்ளை. நாராயணசாமி முதலியார், சவேரிநாத முதலியார். ஆரோக்கியசாமிப் பிள்ளை. துரைசாமி முதலியார் ஆற்றிய சீரிய தமிழ் இலக்கியப் பணியை தெளிவாக விளக்குகிறது. புலவர்கள் மற்றும் புரவலர்களின் தமிழ்த் தொண்டும். காலனியத் தொடர்பும், அவற்றின் மூலம் ஏற்பட்ட தாக்கமும் இந்நூலில் புதுமையாக ஆராயப்பட்டுள்ளது. முன் அட்டைப்படம்: புதுச்சேரி மாதாகோவில் அச்சுக்கூடத்தில் 1855ல் உருவாக்கப்பட்ட புதிய வகை எழுத்துருக்கள் (எக்சான்புராவன்சு ஆவணக்காப்பகம், பிரான்சு)

The post தமிழ் இலக்கிய வரலாறு : புதுச்சேரியில் மலர்ந்து வளர்ந்தது 1735 – 1878 first appeared on New Century Book House.

]]>
The Pathway of Language https://ncbhpublisher.in/product/the-pathway-of-language/ Sat, 29 Nov 2025 11:19:24 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46517 Book Name           : The Pathway of Language
Regional Name    : The Pathway of Language
Author                   : Arunmozhivarman
Edition                  : 1st Edition
ISBN                      : 978-81-988443-5-4
Category                : Poetry
Binding                  : Paper Binding
Language              : English
Publishing Year  : 2025
Pages                     : 117
Code No                : A5462

The post The Pathway of Language first appeared on New Century Book House.

]]>
These poems celebrate the sacred ordinary-rain falling on tin roofs, birds singing at dawn, the way sunlight filters through leaves. They remind us that within these simple moments lies profound beauty, if only we pause long enough to witness it. The collection doesn’t shy away from acknowledging life’s shadows, but instead chooses to highlight how those very shadows give depth and meaning to our joy.

Dr. T. Marx

 

Arunmozhivarman hailing from Kankoduthavanitham, a small village near Tiruvarur, Tamilnadu, India, is a PhD Research scholar. Arun is passionate about reading and writing short stories, Essays, Poems, and Quotable Quotes. An avid reader of books written by Nobel laureate Rabindranath Tagore, he was greatly influenced by Gitanjali, a collection of Poems by Tagore. It deals with the soul’s yearning to reach the divine spirit of God. So far he has written and published thirteen books

The post The Pathway of Language first appeared on New Century Book House.

]]>
என்னைப் பற்றி நான் https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/ Tue, 25 Nov 2025 09:58:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46499 Book Name           : Ennai Patri Naan
Regional Name    : என்னைப் பற்றி நான்
Author                   : ந.முருகேசபாண்டியன்
Edition                  : 1st Edition
ISBN                      : 9788199353510
Category               : Bio Graphy
Binding                 : Paper Binding
Language             : Tamil
Publishing Year  : 2025
Pages                     : 80
Code No                : A5603

The post என்னைப் பற்றி நான் first appeared on New Century Book House.

]]>
1986ஆம் ஆண்டு மாஸ்கோ, ராதுகா பதிப்பகம் வெளியிட்ட விளாதிமிர் மாயகோவ்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுதிகளை வாசித்தபோது கவிஞரின் கவித்துவ ஆற்றல் புலனாகியது. அதேவேளையில் அந்தத் தொகுப்பு நூலில் இடம் பெற்றிருந்த மாயகோவ்ஸ்கி ‘தன் வரலாறு’ மூலம் புதிய கோணத்தில் விவரித்திருந்த அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தன. ‘தன் வரலாறு’ பகுதியை மட்டும் 2004ஆம் ஆண்டு மொழிபெயர்த்தேன். ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பின்னர் மாயகோவ்ஸ்கியின் ‘தன் வரலாறு’ நூல் வடிவில் வெளியாகிறது.
புரட்சிக் கவிஞர் மாயகோவ்ஸ்கியின் போராட்டக் குணத்தையும் பல்துறை ஆற்றல்களையும் கவித்துவத்தையும் காதல்களையும் விவரிக்கிற ‘மாயகோவ்ஸ்கி: காலத்தை வென்ற புரட்சிக் கவிஞர்’ கட்டுரையை எழுதி இந்த நூலில் பின்னிணைப்பாகத் தந்துள்ளேன். அந்தக் கட்டுரை மாயகோவ்ஸ்கியின் மறுபக்கத்தை அறிமுகப்படுத்துகிறது.
ந. முருகேசபாண்டியன்

The post என்னைப் பற்றி நான் first appeared on New Century Book House.

]]>
கொய்யாப்பழம் https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/ Thu, 20 Nov 2025 11:25:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46473 Book Name           : Goyaa Pazham
Regional Name    : கொய்யாப்பழம்
Author                   : டாக்டர் உ.அஞ்சனம் அழகன்
Edition                  : 1st Edition
ISBN                      : 978-81-990804-6-1
Category                : Health
Binding                 : Paper Binding
Language              : Tamil
Publishing Year   : 2025
Pages                     : 262
Code No                : A5586

The post கொய்யாப்பழம் first appeared on New Century Book House.

]]>
கொய்யாப் பயிர் எல்லாவித நற்குணங்களும் கொண்ட பயிர். எளிதாகச் சாகுபடி செய்யலாம். பூச்சிநோய்த் தாக்குதல் குறைவு. இதைப் பயிரிட்டால் மிகுதியான வருமானம் கிடைக்கும். உண்பதற்கு சத்தான உணவும் ஆகும். ஏற்றுமதி செய்வதற்கு உகந்த பழங்கள் இச்சாகுபடியில் கிடைக்கும். ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு கொய்யாச் சாகுபடியைப் பரவலாக்கினால் கிடைக்கும் பலன்களைக் கழுகுப் பார்வையில் இந்நூல் ஆராய்ந்துள்ளது. அறிவியல் நோக்கு சாகுபடிமுறையில் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அணுகுமுறையாகும். இயற்கை வேளாண்மை முறைகளை துணைக்கு வைத்துக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

The post கொய்யாப்பழம் first appeared on New Century Book House.

]]>
அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 தொகுதி-1 https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Thu, 20 Nov 2025 09:49:31 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46457 Book Name            : Andanoor Sura Sirukkathaigal - Vol - 1
Regional Name     : அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 தொகுதி-1
Author                    : அண்டனூர் சுரா
Edition                   : 1st Edition
ISBN                       : 978-81-991565-3-1
Category                 : Stories
Binding                  : Paper Binding
Language              : Tamil
Publishing Year   : 2025
Pages                      : 502
Code No                 : A5583

The post அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 தொகுதி-1 first appeared on New Century Book House.

]]>
அண்டனூர் சுராவின் நூறு சிறுகதைகளுக்கும் உருக்கொடுத்த ஓவியன் என்கிற முறையில் சொல்கிறேன், இவரது கதைகளின் ஆழத்தைக் கலைமொழியில் ஓவியமாக மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருந்தது. அவரது எழுத்துகளின் சாயல்கள், மனித உணர்ச்சிகளின் பல்துறை அம்சங்கள், நேர்க்கோட்டுச் சிந்தனையில் இருந்து விலகிய, சமூக முரண்களின் மீள் தரிசனம் இவற்றை ஒவ்வோர் ஓவியத்திலும் உணர்வுகளின் நிழலாகப் பதிவு செய்துள்ளேன். கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியா நூறு சிறுகதைகளும் நூறு ஜன்னல்களைத் திறந்து வெவ்வேறு மனித வாழ்வை நமக்குக் காட்டுகின்றன. இந்தச் சமூகத்தின் புரையோடிப்போன நோய்களான சாதிய ஏற்றத்தாழ்வு. தீண்டாமைக் கொடுமை. பெண் அடிமைத்தனம், பாலியல் வன்முறை. பட்டினித் துயரங்கள். மதவெறி. வர்க்க ஆதிக்கம், கந்து வட்டிக் கொடுமைகள் போன்றவற்றைத் தோலுரிக்கின்றன. தனிப்பட்ட மனிதர்களின் மெய்மைத்தன்மை சிதையாமல் செதுக்கப்பட்டுள்ளன. மருத்துவர் த. அறம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

The post அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 தொகுதி-1 first appeared on New Century Book House.

]]>