Drama - New Century Book House https://ncbhpublisher.in Fri, 12 Dec 2025 10:00:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Drama - New Century Book House https://ncbhpublisher.in 32 32 கலைஞர் நாடகங்கள் தொகுதி – 2 https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-2/ Fri, 12 Dec 2025 10:00:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46605 Book Name            : Kalanjar Nadagangal -  2
Regional Name     : கலைஞர் நாடகங்கள் தொகுதி - 2
Author                    : ந.முருகேசபாண்டியன்
Edition                   : 1st Edition
ISBN                       : 9788198758286
Category                : Drama
Binding                  : Hard Bound
Language               : Tamil
Publishing Year    : 2025
Pages                      : 544
Code No                 :  A5453

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 2 first appeared on New Century Book House.

]]>
தமிழ்நாட்டு அரசியலில் அழுத்தமான தடம் பதித்துள்ள கலைஞர். கலை இலக்கிய ஆக்கத்திலும் தனித்துவமானவர். திராவிட இயக்கக் கருத்தியல் பிரச்சாரத்தின் பகுதியாக நாடகத்தைக் கருதிய கலைஞர் இளமைக்காலத்தில் அவர் எழுதிய நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞரின் படைப்பாக்கத்தில் நாடகமும் திரைப்படமும் சாதனைகள் படைத்துள்ளன. நாடகமாடுதல் இழிவாகக் கருதப்பட்ட காலகட்டத்தில், நாடகத்தில் நடிப்பதை விருப்பமாகக்கொண்ட கலைஞர் அடிப்படையில் கலை மனம் மிக்கவர். கலையின் வழியே வாழ்க்கையின் மேன்மைகளையும் இழிவுகளையும் விசாரித்திடும் கலைஞரின் கலை ஆளுமை, பன்முகத்தன்மையுடையது. கலைஞரின் நாடகங்கள் யதார்த்தத்தை நகலெடுத்திடும் முறையில் துல்லியமான காட்சிகளைச் சித்திரிப்பவை அல்ல. வரலாற்று நாடகத்திலும்கூட சமகாலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கலைஞரின் நாடகப் பிரதி, காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக நாடகம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது ஏற்புடையது அல்ல. மாறாக நாடகம் வாழ்க்கையைச் செம்மையாக்கும் சுத்தியல் என்ற ஜெர்மன் நாடகாசிரியர் ப்ரக்டின் கருத்து. கலைஞரின் நாடகப் படைப்புகளுக்குப் பொருந்துகிறது. வெறுமனே கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்துக் கலைஞருக்கு எதிர்மறையான கருத்து உண்டு. அவருடைய நாடகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பொருண்மைதான் உண்டு. அது சமூக நீதியைக் கண்டறிந்திடும் முயற்சி என்பதுதான்.

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 2 first appeared on New Century Book House.

]]>
கலைஞர் நாடகங்கள் தொகுதி – 1 https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-1/ Fri, 12 Dec 2025 09:44:37 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=46601 Book Name         : Kalanjar Nadagangal - 1
Regional Name  : கலைஞர் நாடகங்கள் தொகுதி - 1
Author                 : ந.முருகேசபாண்டியன்
Edition                 : 1st Edition
ISBN                    : 9788198712233
Category              : Drama
Binding                : Hard Bound
Language             : Tamil
Publishing Year  : 2025
Pages                     : 617
Code No                 : A5452

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 1 first appeared on New Century Book House.

]]>
தமிழ்நாட்டு அரசியலில் அழுத்தமான தடம் பதித்துள்ள கலைஞர். கலை இலக்கிய ஆக்கத்திலும் தனித்துவமானவர். திராவிட இயக்கக் கருத்தியல் பிரச்சாரத்தின் பகுதியாக நாடகத்தைக் கருதிய கலைஞர் இளமைக்காலத்தில் அவர் எழுதிய நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞரின் படைப்பாக்கத்தில் நாடகமும் திரைப்படமும் சாதனைகள் படைத்துள்ளன. நாடகமாடுதல் இழிவாகக் கருதப்பட்ட காலகட்டத்தில், நாடகத்தில் நடிப்பதை விருப்பமாகக்கொண்ட கலைஞர் அடிப்படையில் கலை மனம் மிக்கவர். கலையின் வழியே வாழ்க்கையின் மேன்மைகளையும் இழிவுகளையும் விசாரித்திடும் கலைஞரின் கலை ஆளுமை, பன்முகத்தன்மையுடையது. கலைஞரின் நாடகங்கள் யதார்த்தத்தை நகலெடுத்திடும் முறையில் துல்லியமான காட்சிகளைச் சித்திரிப்பவை அல்ல. வரலாற்று நாடகத்திலும்கூட சமகாலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கலைஞரின் நாடகப் பிரதி. காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக நாடகம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது ஏற்புடையது அல்ல. மாறாக நாடகம் வாழ்க்கையைச் செம்மையாக்கும் சுத்தியல் என்ற ஜெர்மன் நாடகாசிரியர் ப்ரக்டின் கருத்து, கலைஞரின் நாடகப் படைப்புகளுக்குப் பொருந்துகிறது. வெறுமனே கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்துக் கலைஞருக்கு எதிர்மறையான கருத்து உண்டு. அவருடைய நாடகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பொருண்மைதான் உண்டு. அது சமூக நீதியைக் கண்டறிந்திடும் முயற்சி என்பதுதான்.

The post கலைஞர் நாடகங்கள் தொகுதி – 1 first appeared on New Century Book House.

]]>
காவியத்தலைவி கண்ணகி (நாடகம்) https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/ Fri, 18 Oct 2024 22:44:17 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26875

  • Category : Drama
  • Author : Dr. Jayanthi Nagarajan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2012
  • Pages : 128
  • Code no : AP301
  • The post காவியத்தலைவி கண்ணகி (நாடகம்) first appeared on New Century Book House.

    ]]>
    காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)
    நாடகப் பாங்கில் காப்பியங்கள் படைத்தால் அவற்றுக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்ற நோக்கில், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிறுகதைகள், கட்டுரை நூல்கள் என எண்ணற்ற பயனுடைய நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தை நாடக வடிவில் ‘காவியத் தலைவி கண்ணகி’ என்று படைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மாணவர்களும் சமுதாய நிகழ்ச்சிகளில் பெரியோரும் நடிக்கத்தக்க முறையில் எளிமையாகவும் சுவைபடவும் இந்நூல் அமைந்துள்ளது.

    The post காவியத்தலைவி கண்ணகி (நாடகம்) first appeared on New Century Book House.

    ]]>
    நந்தன் வெளியே நிற்கின்றான் / Nandhan Veliye Nirkindran https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be/ Fri, 18 Oct 2024 22:23:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25020 ISBN : 9789383670970
    Author : Dr. Ku.Vae. Balasubramanian
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year :
    Code no : AP379

    The post நந்தன் வெளியே நிற்கின்றான் / Nandhan Veliye Nirkindran first appeared on New Century Book House.

    ]]>
    இந்நாடகம் நந்தனின் கதையை இன்னுமொரு வகையில் புதுமாதிரியாக மீள்படைப்பாக்கம் செய்கின்றது. இறைவள் கல்விலும் உயர்ந்தோர் ஆதிக்கத்தில் இருக்கும் கோயிலிலும் இல்லை, ஏழை எளிய மக்களின் குடிசையில், இயற்கையில் ஆனந்த நடனம் புரிகின்றான் என்று காட்டுகின்றது. பேராசிரியர் கு.வெ.பாவசுப்பிரமணியன் பல்லாண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; பல ஆய்வு நூல்களை எழுதி யுள்ளார்; பல படைப்பிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

    The post நந்தன் வெளியே நிற்கின்றான் / Nandhan Veliye Nirkindran first appeared on New Century Book House.

    ]]>