Speech - ncbhpublisher.in https://www.ncbhpublisher.in books publisher and online selling Mon, 26 Aug 2024 09:52:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: பூமி போற்றுதும்… பூமி போற்றுதும்…! https://www.ncbhpublisher.in/product/makkal-sinthanai-peravai-boomi-potruthum-boomi-potruthum/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=makkal-sinthanai-peravai-boomi-potruthum-boomi-potruthum Sat, 24 Aug 2024 07:18:31 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33374
  • Book Title :  பூமி போற்றுதும் பூமி போற்றுதும்  (Boomi Potruthum... Boomi Potruthum...!)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446486
  • Author : Sukisivam
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 48
  • Code no : A5053
  • The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: பூமி போற்றுதும்… பூமி போற்றுதும்…! first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மக்கள் சிந்தனைப் பேரவை: பூமி போற்றுதும் பூமி போற்றுதும்

    03.08.2011ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘சொல்வேந்தர்’ சுகிசிவம் அவர்கள் ‘பூமி போற்றுதும்… பூமி போற்றுதும்…!’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் தொகுப்பே இந்நூல்.
    இவரது சொற்பொழிவுகளில் சமூகவியல் மிளிரும். இளைஞர்களைத் தட்டியெழுப்பும் தன்னம்பிக்கை ததும்பும். பூமி வெப்பமயமாதல்… சுற்றுச்சூழல் மாசுபடுதல்…! வருமுன் காப்போம் என்பதுபோல் பூமி உருண்டைக்குப் பெரும் கேடு வருவதற்கு முன்பு மனிதகுலம் எச்சரிக்கை உணர்வுடன் செய்ய வேண்டியது என்ன… எப்படிச் செயலாற்றவேண்டும் என்பனவற்றை விளக்கும் விழிப்புணர்வு மிகுந்த உரைவீச்சு.

    The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: பூமி போற்றுதும்… பூமி போற்றுதும்…! first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மொழியியல் https://www.ncbhpublisher.in/product/mozhiyiyal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mozhiyiyal Sat, 24 Aug 2024 05:53:13 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33368
  • Book Title : மொழியியல் (Mozhiyiyal)
  • Edition : 6
  • ISBN : 9788123421674
  • Author : Dr.K.Karunakaran , Dr.V.Jaya
  • Weight : 150gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 236
  • Code no : A2534
  • The post மொழியியல் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மொழியியல்

    ஒரு துறையின் வளர்ச்சிக்குக் கோட்டுபாடுகளும் தேவை; பயனாக்கமும் தேவை. இன்றைய மொழியியலில் இவ்விரு பிரிவுகளும் இடம்பெற்று, மொழிகளின் ஆய்வுக்கும், மொழிகளின் நிறைவான பயன்பாட்டிற்கும் ஆக்கம் தந்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே, இத்தகைய உறவும் பயனும் தொடர மொழியியல் பற்றிய அடிப்படை நூல்களும் தேவை: ஆய்வு நூல்களும் தேவை. இக்கருத்தை – குறிக்கோளை மையப்படுத்தியே இந்நூல் மொழியியல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. மொழி மொழியியல் கற்போர்க்கு, மொழி ஆய்வு மேற்கொள்வோர்க்கு. மொழியைப் பற்றிய பொதுவான சிறப்பான கருத்துக்களைப் பொது நிலையில் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு, பல்துறை யாளர்க்கு எனப் பலருக்கும் பயன்படும் முறையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    The post மொழியியல் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் https://www.ncbhpublisher.in/product/mannil-nalla-vannam-vaazhalaam/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mannil-nalla-vannam-vaazhalaam Fri, 23 Aug 2024 06:36:18 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33359
  • Book Title : மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்  (Mannil Nalla Vannam Vaazhalaam)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788197836350
  • Author : Thavathiru Kundrakudi Ponnambala Adigalar
  • Weight : 150gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 168
  • Code no : A5161
  • The post மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

    தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆன்மிக உலகு தந்த அமுதசுரபி, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப் பெருந்தலைமை ஏற்றிருக்கும் அருள் ஞாயிறு.
    ஓய்வின்றித் தமிழ்மக்களுக்காக ஓடியோடி உழைக்கின்ற அடிகளாருக்கு இது மணிவிழா ஆண்டு. எனவே, அறுபது அழகிய கட்டுரைகளைக் கொண்டு, “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்று இந்நூல் பொலிவு பெறுகின்றது.
    சின்னச் சின்னக் கட்டுரைகளில், ‘அணுவில் தாண்டவம்’போல், அருமை அருமையான கருத்துக் குவியல்கள். அடிகளாருக்கே உரிய வரலாற்றுணர்வு, அறிவியல் பார்வை. ஆன்மிகத் தெளிவு. அள்ளும் நடை. அழகிய கதை மின்னல், புதிய விளக்கம், கல்வெட்டாகப் பதியும் மேற்கோள்கள் விண்மீன்கள் போல வியப்புக் கோலமிடுகின்றன.
    ‘அன்பே தவம்’ என்று முன்பே சொன்ன அடிகளார் பெருமான் இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று இந்நூலின் வழியே மொழிகின்றார்.
    ஒரு சிந்தனை நந்தவனத்துக்குள் புனிதப் பயணம் செல்லும் இனிய அனுபவம் இந்த நூலின் வாசகர்களுக்கு நிச்சயம் ஏற்படும் என்று உறுதியாகக் கூறலாம். மணிவிழாச் செய்தியாக இந்த மங்கல மொழியில் திளைக்கலாம் வாருங்கள்.

    பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

    The post மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: எங்கே போகிறோம்? https://www.ncbhpublisher.in/product/erode-makkal-sinthanai-peravai-enge-pogirom/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=erode-makkal-sinthanai-peravai-enge-pogirom Wed, 21 Aug 2024 10:15:26 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33303
  • Book Title : ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: எங்கே போகிறோம்?  (Erode Makkal Sinthanai Peravai: Enge Pogirom?)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446738
  • Author : Sirpi Balasubramaniam
  • Weight : 100gm
  • Binding : Paper back
  • Language : Tamil
  • Publisher Year : 2024
  • Pages : 48
  • Code no : A5078
  • The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: எங்கே போகிறோம்? first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: எங்கே போகிறோம்?

    பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் முதலாண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்தாக்கமே இந்நூல்.
    இருபதாண்டுகளுக் முன்பு ‘எங்கே போகிறோம்?’ என்ற கேள்விக்கணையோடு நிகழ்த்தப்பட்ட இவரது சொற்பொழிவின் உள்ளடக்கத்தை அறிந்துகொண்டால் கடந்த இருபதாண்டு காலப் பயணத்திற்குப் பின்னர் இப்போது எங்கே நிற்கிறோம்? இனி எங்கே போகப்போகிறோம்? என்பனவற்றை சேர்த்துச் சிந்திக்க ஏதுவாக அமையும். இருபதாண்டுகளுக்கு முன்பு இவர் கணித்த திசை எந்த அளவுக்கு தீர்க்கதரிசனமாக விளங்கியுள்ளது என்பதை இந்நூல் விவரிக்கிறது.

    The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: எங்கே போகிறோம்? first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவே கடவுள் https://www.ncbhpublisher.in/product/erode-makkal-sinthanai-peravai-arive-kadavul/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=erode-makkal-sinthanai-peravai-arive-kadavul Wed, 21 Aug 2024 09:12:58 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33294
  • Book Title : ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவே கடவுள்  (Erode Makkal Sinthanai Peravai: Arive Kadavul)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788197836343
  • Author : Vairamuthu
  • Weight : 100gm
  • Language : Tamil
  • Binding : Paper Back
  • Publishing Year : June, 2024
  • Pages : 40
  • Code no : A5072
  • The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவே கடவுள் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவே கடவுள்

    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவே கடவுள். 08.08.2017ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ‘அறிவே கடவுள்’ என்ற தலைப்பில் ஆற்றிய செறிவார்ந்த உரையே இந்நூல்.
    அது நீண்ட உரை மட்டுமன்று. அழுத்தமும் ஆழமும் மிக்க உரை. கவிப்பேரரசின் அன்றைய உரை அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. மனிதன் முன்னேறுவதற்கான ஒரே வழி அறிவை விரிவு செய்வதுதான் என்பதைப் பல ஆதாரங்களை அடுக்கடுக்காகச் சொல்லி விளக்கிய உரை. உயிரினங்களின் பரிணாமத்தை அறிவியல் தரவுகளோடு அலசி அனைவருக்கும் புரியத்தக்க வகையில் நிகழ்த்தப்பட்ட அறிவியல் உரைவீச்சு.

    The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவே கடவுள் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: என் எதிர்காலக் கனவு https://www.ncbhpublisher.in/product/makkal-sinthanai-peravai-en-ethirkaalak-kanavu/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=makkal-sinthanai-peravai-en-ethirkaalak-kanavu Wed, 21 Aug 2024 05:21:21 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33288
  • Book Title : மக்கள் சிந்தனைப் பேரவை: என் எதிர்காலக் கனவு  (En Ethirkaalak Kanavu)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446547
  • Author : V.Iraianbu
  • Weight : 100gm
  • Binding : Paper back
  • Language : Tamil
  • Publisher Year : 2024
  • Pages : 40
  • Code no : A5059
  • The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: என் எதிர்காலக் கனவு first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மக்கள் சிந்தனைப் பேரவை: என் எதிர்காலக் கனவு

    மக்கள் சிந்தனைப் பேரவை: என் எதிர்காலக் கனவு. 15-08-2023ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் முனைவர் வெ.இறையன்பு அவர்கள் ‘என் எதிர்காலக் கனவு’ என்ற தலைப்பில் ஆற்றிய பேருரையின் எழுத்துவடிவமே இந்நூல்.
    அடுத்த தலைமுறை பற்றியான கரிசனமும் அக்கறையும் உரை முழுவதும் நிறைந்திருந்தது. ஆற்றொழுக்கமும் பிரவாகமும் ஒன்றாகக் கலந்ததோடு இடி, மின்னல், மழை என முப்பரிமாணமும் இணைந்த அற்புதமானதொரு உரை. சிறுநூல்களைச் சிலாகித்த இவ்வுரை முடிந்த பிறகு எஞ்சியிருந்த ஓரிரு மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான சிறுநூல்கள் புத்தக அரங்குகளில் விற்றுத் தீர்ந்தன. சிறுநூல்களுக்குச் சிறகுகள் முளைத்த நிகழ்வு.

    The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: என் எதிர்காலக் கனவு first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவியலும் மானுடமும் https://www.ncbhpublisher.in/product/makkal-sinthanai-peravai-ariviyalum-maanudamum/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=makkal-sinthanai-peravai-ariviyalum-maanudamum Tue, 20 Aug 2024 09:26:11 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33282
  • Book Title : மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவியலும் மானுடமும்  (Makkal Sinthanai Peravai Ariviyalum Maanudamum)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446561
  • Author : Dr.Mayilsamy Annadurai
  • Weight : 100gm
  • Binding : Paper back
  • Language : Tamil
  • Publisher Year : 2024
  • Pages : 48
  • Code no : A5061
  • The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவியலும் மானுடமும் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவியலும் மானுடமும்

    மக்கள் சிந்தனைப் பேரவையின் அறிவியல் சார்ந்த முயற்சிகள் அனைத்திற்கும் மிகுந்த ஒத்துழைப்பை நல்கிவரும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், 11.08.2019ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘அறிவியலும் மானுடமும்’ என்ற தலைப்பில் ஆற்றிய அறிவியல் உரையே இந்நூல்.
    அறிவியல் வளர்ச்சி பற்றியும் மனிதகுல முன்னேற்றத்திற்கு அறிவியல் எந்தளவுக்கு அடித்தளமிடுகிறது என்பது குறித்தும் ஆழமாக அலசி ஆராய்ந்து முன்வைக்கப்பட்ட இவ்வுரையில் உலகளாவிய அளவில் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றங்களும் தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகளும் தமிழ் மொழிக்கேயுரிய உயரிய பெருமைகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

    The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: அறிவியலும் மானுடமும் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம் https://www.ncbhpublisher.in/product/makkal-sinthanai-peravai-valluva-varam/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=makkal-sinthanai-peravai-valluva-varam Tue, 20 Aug 2024 06:24:55 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=33277
  • Book Title : மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம்  (Makkal Sinthanai Peravai: Valluva Varam)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446509
  • Author : Ilangai Jeyaraj
  • Weight : 100gm
  • Language : Tamil
  • Binding : Paper Back
  • Publishing Year : June, 2024
  • Pages : 56
  • Code no : A5055
  • The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம்

    08.08.2016 அன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ‘வள்ளுவ வரம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்தாக்கமே இந்நூலாகும்.
    அடிப்படையில் இவர் கம்பன் கழக மேடைகளில் முத்திரை பதித்தவர். கம்பனில் மூழ்கி முத்தெடுத்தவரான இலங்கை ஜெயராஜ் அவர்கள் திருக்குறளின் மாண்புகளையும் குறட்பாக்களின் தனித்துவத்தையும் எடுத்துரைப்பதே இவ்வுரை. ஒரு நூலகத்தில் உள்ள அனைத்துப் பகுப்புப் பிரிவுகளிலும் வைக்க வேண்டிய நூல் ‘திருக்குறள்’ என்பதை காரணகாரியங்களுடன் விளக்குகிறது இந்நூல்.

     

     

    The post ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    சட்டப்பேரவையில் சோ.அழகர்சாமி https://www.ncbhpublisher.in/product/satta-peravaiyil-so-azhagarsamy/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=satta-peravaiyil-so-azhagarsamy Sat, 03 Aug 2024 10:55:55 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=32715
  • Book Title : சட்டப்பேரவையில் சோ.அழகர்சாமி  (Satta Peravaiyil So.Azhagarsamy)
  • Edition : 1
  • ISBN : 9788197595981
  • Author : K.Jeevabharathi
  • Weight : 200.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 254
  • Code no : A5116
  • The post சட்டப்பேரவையில் சோ.அழகர்சாமி first appeared on ncbhpublisher.in.

    ]]>
    சட்டப்பேரவையில் சோ.அழகர்சாமி

    சட்டமன்ற விவாதங்களில் நிதிநிலை அறிக்கைகளின் மீதும், துறைவாரி மானியங்களின்மீதும் சோ.அழகர்சாமி அவர்களின் பேச்சுக்கள் சட்டமன்றக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தோழர் சோ. அழகர்சாமியின் சட்டமன்ற உரையின் தொகுப்பைப் படித்தால், நிறைவேற்றப்பட்டவைகளும், நிறைவேற்றப்படாதவைகளும் நன்கு தெரியமுடியும். மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும், நிர்வாக பொது அமைப்புகளில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இத்தொகுப்பு பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.
    ஆர். நல்லகண்ணு

    எத்தனை வகையான போராட்டங்கள். பல்லாண்டு, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர், முகதாட்சண்யம் பாராமல் அமைச்சர்களை விமர்சித்தார். எதிர்த்து, கோபத்தினால் கூட, தோழர் அழகர்சாமி மீது குற்றம் கூற யாராலும் முடியவில்லை. அவர் ஆற்றிய சட்டமன்றப் பேச்சுக்களைத் தொகுத்துள்ளார் ஜீவபாரதி. அதைப் படித்தால், மக்களுக்காகப் பேசிய மக்களின் பிரதிநிதி என்பது புலப்படும்.
    தா. பாண்டியன்

    The post சட்டப்பேரவையில் சோ.அழகர்சாமி first appeared on ncbhpublisher.in.

    ]]>
    லெனினின் போராட்ட வாழ்க்கை https://www.ncbhpublisher.in/product/leninin-poaraatta-vazhkkai/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=leninin-poaraatta-vazhkkai Thu, 25 Apr 2024 11:23:17 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=30512
  • Book Title : லெனினின் போராட்ட வாழ்க்கை  (Leninin poaraatta vazhkkai)
  • Category : Articles
  • Edition : 1
  • ISBN : 9788123446264
  • Author : G. Zinoviev
  • Translator : Ma. SivaKumar
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Pages : 56
  • Publishing Year : 2024
  • Code no : A5026
  • The post லெனினின் போராட்ட வாழ்க்கை first appeared on ncbhpublisher.in.

    ]]>
    லெனினின் போராட்ட வாழ்க்கை

    கிரிகோரி ஜினோவீவ் உக்ரைனில் பிறந்தவர். 1901ஆம் ஆண்டில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த அவர் 1903ஆம் ஆண்டு கட்சிப் பிளவின்போது லெனினின் போல்ஷ்விக் தரப்பில் இருந்தார். லெனின் தலைமறைவாக வெளிநாட்டில் வாழ்ந்தபோது ஜீனோவிவ் அவருடன் பணிபுரிந்தார். 1917 பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு ரசியாவுக்குத் திரும்பினார். அக்டோபர் புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற லெனினின் முன்மொழிவை எதிர்த்து லெனினின் மனக்கசப்பை ஈட்டினார். புரட்சிக்குப் பிறகு சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசிலும் முக்கியப் பதவிகள் வகித்தார். 1919 முதல் 1926 வரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
    1918ஆம் ஆண்டில் லெனின் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவரது உடல்நலம் தேறி மீள்வதை உலகெங்கிலும் இருந்த தொழிலாளி வர்க்கம் கவலையுடன் நோக்கியிருந்தது. அந்த நேரத்தில், ஜீனோவில் பெட்ரோகிராட் சோவியத்தின் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அதில் லெனினின் 25 ஆண்டுகால அரசியல் வாழ்வையும் பணியையும் பற்றி விவரித்திருந்தார். லெனினுடனும் சோசலிச இயக்கத்தின் பிற தலைவர்களுடனும் தனது நேரடி அனுபவங்களையும் ஜினோஜீவ் இதில் பதிவு செய்துள்ளார்.

    The post லெனினின் போராட்ட வாழ்க்கை first appeared on ncbhpublisher.in.

    ]]>