0.0·0 reviews
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: மனமது செம்மையானால்
By Periyardasan
Printed Book
₹32
₹35
Description
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: மனமது செம்மையானால்
03.08.2009 அன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் 'மனமது செம்மையானால்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவமே இந்நூல். அவ்வுரை முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. அறிவியல் சார்ந்தது. இவ்வுரையின் ஊடே "கஷ்டப்பட்டுப் படிடா, கஷ்டப்பட்டுப் படிடா என்று சொல்லித் தருகிறீர்கள். இஷ்டப்பட்டு படிடா...என்று எப்போது சொல்லித் தரப் போகிறீர்கள்?" என்று எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது. 'மனம்' என்பது இவ்வளவு ஆழமானதா என்று பார்வையாளர்கள் வியந்த நிகழ்விது.
Contributors
Book Details
- Language
- தமிழ்
- Format
- Published
- 2024
Reviews And Ratings
0 Reviews0.0
Based on 0 Reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Similar Books
Marxism