New Century Book House
New Century Book HouseNew Century Book House
மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள் நாவலாசிரியர்களின் படைப்புத் திறன்
0.0·0 reviews

மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள் நாவலாசிரியர்களின் படைப்புத் திறன்

By N. Murugesapandian

Printed Book

₹290

₹320

Description

மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள் நாவலாசிரியர்களின் படைப்புத் திறன்

தமிழ் நாவலாக்கத்தில் தனித்து விளங்கும் நாவலாசிரியர்களான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ப.சிங்காரம், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், தமிழவன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ். ரமேஷ் பிரேம், சி.எம்.முத்து, பெருமாள் முருகன், தமிழ் மகன், சோ.தருமன். ஷோபா சக்தி. வெ.இறையன்பு, சரவணன் சந்திரன் எழுதியுள்ள நாவல்களை மறுவாசிப்பு மூலம் விமர்சித்திடும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்

Book Details

Language
தமிழ்
Format
pdf
Published
2024

Reviews And Ratings

0 Reviews
0.0

Based on 0 Reviews

5
0
4
0
3
0
2
0
1
0