படைப்பின் குரல்
By Vu. Alibaavaa
₹55
Description
படைப்பின் குரல் / Padaippin Kural
நாட்டுப்புறப் புயற் பாடல்களில் துயரமும் வரலாறும் என்ற கட்டுரையில் தொடங்கி, மண்ணகத்துப் பூந்துளிகள் நாவல் வரை அவர் பதிவு செய்வன அனைத்தும் துன்ப துயரங்களுக்கு ஆளான அடித்தள மக்களின் வாழ்வே. நூலாசிரியர் முக்கியத்துவப்படுத்துவது ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட குரலற்றவரின் துயரங்களை இலக்கியம் எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறது என்பதுதான் படைப்பின் குரல்
கல்லூரிப்பருவத்து இளைஞர்களை முன் நிறுத்தியே இக்கட்டுரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
மாணவர்களின் பலவிதமான ரசனைகளுக் கேற்பக் கட்டுரைகளும் பல விதமாக அமைந்திருப்பது சிறப்பு.
பொன்னீலன்
விலாசம் சொல்ல முடியாத ஆழத்தில் வேர்கள் வீற்றிருந்தாலும் -பூமிக்கு மேல் தலையாட்டிச் சிரிக்கும் பூக்களைப்போல் இக்கட்டுரைகள் புன்னகைக்கின்றன.
கவிஞர் மு. மேத்தா
பாரதி, பாரதிதாசன் ஆகியோரது கவிதைகள், சமூகப் பார்வை கொண்ட எவராலும் தவிர்க்க முடியாதவை. அதனுள் இவர் பிரதானமாகப் பார்ப்பது 'பெண்ணியம்',
டாக்டர் இரா. இளங்கோவன்
இணரூழ்த்தும் நாறா மலரினைப் போன்று இல்லாமல் கற்றவை பிறருக்கு இனிமையும் தெளிவையும் வழிகாட்டுதலையும் வழங்குகின்ற வகையில் இந்நூற் கட்டுரைகள் அமைந்துள்ளன.
முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ
Contributors
Book Details
- Language
- தமிழ்
- Format
- Published
- 2024
Reviews And Ratings
0 ReviewsBased on 0 Reviews
Similar Books
Marxism