0.0·0 reviews
சி. இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறு / C. Ramalingam Padalin Thoguppu Varalaaru
By Dr. R. Venkatesan
Printed Book
₹10
Description
சி. இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறு
- தமிழகத்தின் சமயச் சீர்திருத்தத்தில் தொடங்கி சமூகச் சீர்திருத்தவாதியாக மலர்ந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் [சி. இராமலிங்கம்](https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).
- இவர் உண்மையில் கருணை நிரம்பிய மனத்தினர். அதனால் மத, சாதி, நலன் களைத் தாண்டி யோசிக்கும் சிந்தனையாளராக மலர்ந்தார். ஆனால் அச்சிந்தனையாளரை, அவரின் சீடர்களே
- ஏற்றுக்கொண்டாடவில்லை. மாறாக, அச்சிந்தனையாளரைத் தம் குழும நலன்கள் என்னும் சுருக்குக் கயிற்றால் இறுக்கினர், இச்சோக வரலாற்றை இச்சிறுநூலில் ஆதாரப் பூர்வமான சான்றுகள் வழி இரா. வெங்கடேசன் எடுத்துக் காட்டியுள்ளார்.
Contributors
Book Details
- Language
- தமிழ்
- Format
- Published
- 2024
Reviews And Ratings
0 Reviews0.0
Based on 0 Reviews
5
0
4
0
3
0
2
0
1
0
More from this Author
Dr. R. Venkatesan
Similar Books
Marxism
