0.0·0 reviews
கருணை உள்ளம் கொண்ட நடிகை ஆட்ரி ஹெப்பர்ன்
By Rajesh
Printed Book
₹90
₹100
Description
- ஆட்ரியின் உடலமைப்பும். ஆடை அலங்காரமும் இருபதாம் நூற்றாண்டு அவருக்குத் தனி இடத்தைப் பெற்று தந்தது.
- ஆட்ரிக்காக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டிய நிலையில் அன்று ஹாலிவுட் இருந்தது.
- ஆட்ரி பாசத்தை எதிர்நோக்கியே பிறந்தவர். அவர் அதை பிறருக்கு அளிப்பதில் தீவிரமாய் இருந்தார்.
- திருமணம் என்றால் அது உண்மையான திருமணமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திருமணத்தையே ஆட்ரி விரும்பினார்.
- ஆட்ரி ஆரம்பத்திலேயே வாழ்க்கையை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டார். கடைசி வரைக்கும் அவர் தனக்காக எதையும் எதிர்பார்ப்பதை தவிர்த்திருக்கிறார்.
- அவருடைய மரணத்திற்குப் பின் கிரிகரிபெக் (Gregory Peck) கண்ணிரோடு ஆட்ரியின் மனதிற்கு உகந்த பாட்டை பாடினார். அது ரவீந்திரநாத் எழுதிய "முடிவில்லா காதல்' (Unending love) என்ற பாடலாகும். *ஹிட்லரின் நாஸிப்படைகளிலிருந்து தப்பித்தவர். ஹாலந்து குளிரில் தப்பிப் பிழைத்தவர். ஹாலிவுட்டில் லட்சிய நடிகையாக விளங்கியவர். சிறந்த மனித நேயம் உள்ளவர். சூடல் புற்றுநோயால் இறந்தார்.
Contributors
Book Details
- Language
- தமிழ்
- Format
- Published
- 2024
Reviews And Ratings
0 Reviews0.0
Based on 0 Reviews
5
0
4
0
3
0
2
0
1
0
More from this Author
Rajesh
Similar Books
Marxism
