ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: நாளும் கற்போ
₹32.00
- Book Title : ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: நாளும் கற்போம் (Makkal Sinthanai Peravai: Naalum Karpom)
- Edition : 1
- Category : Speech
- ISBN : 9788123446622
- Author : Kundrakkudi Ponnambala Adigalar
- Weight : 100gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2024
- Pages : 40
- Code no : A5067
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: நாளும் கற்போ
07.08.2006ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ‘நாளும் கற்போம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவு தற்போது நூல் வடிவம் பெறுகிறது. அடிகளாரின் உரையில் புத்தக வாசிப்பை வலியுறுத்திப் பேசியுள்ளார். இவரது உரையின் தனித்துவம் இடையிடையே குட்டிக்கதைகள் எட்டிப் பார்ப்பதுதான். அக்கதைகளை இவர் சொல்லிய விதம் சுவையானது. கேட்போரை ஈர்க்கும் தன்மை கொண்டது. வரலாற்றுக் கூறுகளையும் கதை போன்று எளிய வடிவில் எவர்க்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்த உரை.