Search

-10%

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம்

45.00

  • Book Title : மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம்  (Makkal Sinthanai Peravai: Valluva Varam)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446509
  • Author : Ilangai Jeyaraj
  • Weight : 100gm
  • Language : Tamil
  • Binding : Paper Back
  • Publishing Year : June, 2024
  • Pages : 56
  • Code no : A5055
Qty
Compare

In Stock

மக்கள் சிந்தனைப் பேரவை: வள்ளுவ வரம்

08.08.2016 அன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ‘வள்ளுவ வரம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்தாக்கமே இந்நூலாகும்.
அடிப்படையில் இவர் கம்பன் கழக மேடைகளில் முத்திரை பதித்தவர். கம்பனில் மூழ்கி முத்தெடுத்தவரான இலங்கை ஜெயராஜ் அவர்கள் திருக்குறளின் மாண்புகளையும் குறட்பாக்களின் தனித்துவத்தையும் எடுத்துரைப்பதே இவ்வுரை. ஒரு நூலகத்தில் உள்ள அனைத்துப் பகுப்புப் பிரிவுகளிலும் வைக்க வேண்டிய நூல் ‘திருக்குறள்’ என்பதை காரணகாரியங்களுடன் விளக்குகிறது இந்நூல்.

 

 

Back to Top