சே குவேரா
ஒரு மாபெரும் புரட்சியாளனின் வரலாற்றை மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்கு தோழர் தா.பாண்டியன் அவர்களின் இந்நூல் இலக்கணம் படைத்துள்ளது.
இந்நூல் தமிழறிந்த அனைத்துத் தரப்பு இளைஞர்களின் கையிலும் இருக்க வேண்டிய பெட்டகம். அரசியல் மற்றும் பொது வாழ்வில் அடியெடுத்து வைக்க நினைக்கிற அனைவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய கையேடு.
த.ஸ்டாலின் குணசேகரன்